பிள்ளைகளை கொன்று தனது உயிரையும் மாய்த்துக் கொண்ட தந்தை

அரநாயக்க பொலம்பேகொட பகுதியில் தனது 2 மற்றும் 9 வயதுடைய இரண்டு பிள்ளைகளையும் கொன்று விட்டு தனது உயிரையும் தூக்கிட்டு மாய்த்துக் கொண்ட தந்தை