நாட்டில் உள்ள அனைத்து கட்சி செயலாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவுக்கு அழைப்பு விடுப்பு

உள்ளூராட்சி தேர்தலுக்கான அறிவிப்பு எதுவும் இதுவரை வெளிவராத நிலையில் அது குறித்து கலந்துரையாடலாம் மேற்கொள்ள அனைத்து கட்சி செயலாளர்களுக்கும் தேர்தல் ஆணைகுழுவிற்க்கு இன்றைய (13.02.2023)தினம் கலந்துரையாடல் மேற்கொள்ள அழைக்கப்பட்டுள்ளனர்.