2022ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு!

2022ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையினை எதிர்வரும் மே மாதத்தில் நடாத்த தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க அறிவித்துள்ளார்.

ஆகவேஅவற்றிற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை பொறுப்பேர்க்கப்படும் விண்ணப்பங்களை இணையத்தளங்கள் வாயிலாக சமர்ப்பிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது