நிறுவனம் ஒன்றின் காசோலைகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது!

கொழும்பில் உள்ள நிறுவனம் ஒன்றின் காசோலைகளை பயன்படுத்தி 53 இலட்சத்திற்கும் மோசடியில் ஈடுபட்ட அதே நிறுவனத்தில் பணிபுரியும் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நிறுவனத்தின் கணக்காளரால் வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் கைது செய்யபப்ட்டவர்  மொரட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த  43 வயதுடைய நபர் ஆவர் எனினும் சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்