எரிபொருளுக்கான ஒதுக்கீடு அதிகரிப்பு!

தேவையான மதிப்பீட்டின் பின் அனைத்து வாகனங்களுக்கான வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு அடுத்த மாதம் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.