நாட்டுக்காக ஆர்ப்பாட்டத்தில் கலந்துவிட்டு வரும் வேளையில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பலி!

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரணமான சூழ்நிலைக்கு காரணமான அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பு – காலி முகத்திடலில் 15ஆவது நாளாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கபட்டு வருகின்றது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் தூங்காமல் போராட்டத்திர்காக பாடுப்பட்ட சகோதரர் ஒருவர் நேற்று இரவு போராட்டத்தில் கலந்துக்கொண்டு வீடு செல்கையில் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.