பிரதான செய்திகள்
வாகன இறக்குமதி தொடர்பான அறிவிப்பு!
வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டால் நாடு பின்னோக்கிச் செல்லும் வாய்ப்பு உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய இளைஞர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த...
சவால் விடுத்துள்ள அமைச்சர் டக்ளஸ்!
போக்கற்றவர்கள் நரம்பற்ற நாக்குகளினால் கடலட்டைப் பண்ணைகளை பற்றி தவறாக பேசுவதாக சாடியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டைப் பண்ணைகளில் பல்தேசியக் கம்பனிகளோ சீனப் பிரஜைகளோ சம்மந்தப்பட்டிருப்பதை நிரூபிக்குமாறும் சவால் விடுத்துள்ளார். கடலட்டை...
இலங்கையை வந்தடைந்த அமெரிக்க உளவு விமானம்!
அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான N7700 Bombardier உளவு விமானத்துடன் அதன் ஊழியர்களும் இரத்மலானை விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர். குறித்த அமெரிக்க உளவு விமானத்தை பயன்படுத்தி அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்தின் தலையீட்டுடன் இரத்மலானை...
இன்றைய வானிலை முன்னறிவிப்பு!
நாட்டின் சில பிரதேசங்களில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இடியுடன் கூடிய மழைஇதேவேளை மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் சில இடங்களில் மாலையில்...
நோயாளர்களின் வீடுகளுக்கு சென்று மருத்துவம் பார்க்கும் வைத்தியர்கள்!
இலங்கையில் நோயாளர்களின் வீடுகளுக்கே சென்று மருத்துவம் செய்யும் வைத்தியர்கள் உள்ளிட்ட பணிக்குழுவினர் பதுளை கெந்தகொல்ல பிரதேசத்தில் உள்ளனர். பதுளை நகரில் இருந்து சமார் 15 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள கெந்தகொல்ல பிரதேச வைத்தியசாலை. இந்த வைத்தியசாலை...
இந்தியாவை அடுத்து கனடா செல்லும் அனுர!
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க கனடாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் கனடா செல்லும் அனுராவிற்கு கனடாவின் வாழ்த்துச்செய்தியை நேரில் சென்று கனேடிய தூதுவராலய ஆணையாளர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்தியாவை...
கோட்டபாய நாட்டை விட்டு ஓட வசதிகளை செய்து கொடுத்த தேரர்!
அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தான் வசதிகளைச் செய்து கொடுத்ததாக ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் தேவையான வசதிகளை அவருக்கு தான் ஏற்படுத்திக் கொடுத்ததனை...
வடக்கில் இந்தியா மேற்கொள்ள இருக்கும் திட்டம்!
வடக்கில் முன்னெடுக்கக்கூடிய சுற்றுலாத்துறை அபிவிருத்தி திட்டங்கள் குறித்து ஆளுநருடன் இந்திய உயர் அதிகாரிகள் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வடக்கு மாகாணத்தில் காணப்படும் சுற்றுலாத் தளங்களை அபிவிருத்தி செய்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில்...
தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!
கடந்த சில தினங்களாக நாட்டில் தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது. அந்தவகையில், இன்றையதினம்(13) தங்கத்தின் விலையானது சற்று வீழ்ச்சி கண்டுள்ளது. முன்னைய தினங்களுடன் ஒப்பிடும் போதே தங்கத்தின் விலையில் இந்த மாற்றம்...
இலங்கையில் நடக்கும் மோசடி சம்பவங்கள் குறித்து எச்சரிக்கை!
இலங்கையில் இணைய மோசடிச் சம்பவங்களில் குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக இலங்கை கணனி அவசர பதிலளிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இணைய வழியில் தொழில் வாய்ப்பு வழங்குதல், கிறிப்டொ கரன்ஸி, பிரமிட் போன்ற மோசடிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக...