பிரதான செய்திகள்

தேவை ஏற்படின் மட்டும் நாடு முடக்கப்படும் – நாடாளுமன்றில் இன்று அறிவிப்பு

தேவை ஏற்படின் மட்டும் நாடு முடக்கப்படும் என நாடாளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் கோவிட் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அத்துடன் கோவிட் தொற்றுக்கு இலக்காகி...

தடுப்பூசி பெற்றுக்கொண்ட வவுனியா பிரதேச சபை பணியாளர் ஒருவருக்கு தொற்று உறுதி!

தடுப்பூசி பெற்றுக்கொண்ட வவுனியா பிரதேச சபை பணியாளர் ஒருவருக்கு தொற்று உறுதி! தடுப்பூசி பெற்று கொண்ட அடுத்த நாளிலிருந்து காச்சல் உள்ளாகிய நிலையில் வைத்திய சாலை சென்று பரிசோதித்த போது தொற்றுதி ஆகியுள்ளது

யாழ்.மாவட்டத்தில் கொரோனா அதிகரிப்பு; அவரச சிகிச்சை பிரிவு – சிகிச்சை நிலையங்களில் இடமில்லை!

மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பினால் அவசர சிகிச்சை பிரிவு உட்பட சிகிச்சை பிரிவுகள் நிரம்பியிருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்துள்ளார். அத்துடன் ஒட்சிசன் தேவையும் அதிகரித்துள்ளதாகவும் அவர்...

கொரோனா தொற்று உறுதியான மேலும் 1,655 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்!

கொரோனா தொற்று உறுதியான மேலும் 1,655 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 310,494 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன்,கொரோனா...

இலங்கையில் கட்டாயமாகும் தடுப்பூசி சான்றிதழ் – அரசாங்கம் முக்கிய அறிவிப்பு

இலங்கையில் கொவிட் தடுப்பூசி ஏற்றும் போது வழங்கப்பட்ட சுகாதார அட்டையை தம்முடன் வைத்துக் கொள்வதனை கட்டாயமாக்குவதற்கு கொவிட் தடுப்பு செயலணியின் அவதானம் செலுத்தியுள்ளது. அதற்கமைய அரச நிறுவனங்கள் போன்று சுப்பர் மார்க்கெட்களில் நுழைவதற்கு இந்த...

மட்டக்களப்பு மாவட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட இன்னும் பல சிறுமிகள் – சாணக்கியன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட இன்னும் பல சிறுமிகள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். அவர்களுக்கும் சேர்த்து நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மட்டு ஊடக அமையத்தில் இன்றைய தினம்...

நாட்டை மீண்டும் திறக்கும் முடிவில் மாற்றமா? வெளியாகியுள்ள புதிய தகவல்

நாட்டை மீண்டும் திறக்கும் முடிவில் மாற்றம் ஏற்படுவது தொடர்பில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி திங்கட்கிழமை நாட்டை மீண்டும் திறக்கும் முடிவில் மாற்றங்கள் ஏற்படலாம் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். இது தொடர்பில்...

நாட்டில் உள்ள சகல பகுதிகளும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!

இன்று (31) காலை முதல் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டத்தில் உள்ள வடமராட்சி வடக்கு கிராம அலுவலர் பிரிவு இவ்வாறு...

கொரோனா தொற்று உறுதியான மேலும் 1,635 பேர் அடையாளம்

கொரோனா தொற்று உறுதியான மேலும் 1,635 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 305,837 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன்,கொரோனா...

யாழில் நேற்றய தினம் தற்கொலை செய்து கொண்ட இளைஞன் மரண விவகாரத்தில் பெண்கள் ஐவர் கைது!

யாழ்ப்பாணம் நாவாந்துறையில் வாலிபனை சித்தரவதை புரிந்து கொடுமை படுத்திய நிலையில் அவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார் இவரது மரணத்திற்கு காரணமாக இருந்த தெரு ரவுடி பெண்கள் ஐவர் கைது செய்ய பட்டுள்ளனர் கைதானவர்களிடம் தொட...

யாழ் செய்தி