மகனின் பாதுகாப்பிற்காக இலங்கை வரும் கோட்டாபய : பரபரப்பாகும் தென்னிலங்கை!

அமெரிக்காவில் இருக்கும் தன் மகனின் பாதுகாப்பிற்காக அமெரிக்கா செல்லாமல் மீண்டும் இலங்கைக்கு வருவதாக கோட்டாபய தெரிவித்துள்ளார்.

இவர் வருகின்ற ஓகஸ்ட் மாதம் இலங்கை வருவதாக அறிவித்துள்ள நிலையில் கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது திரு கோட்டாபய சிங்கப்பூரில் தங்கி இருப்பதாகவும் அதன்பின் சவுதி சென்று விட்டு நாடு திரும்பபோவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் நாடு திரும்பப்போவதாக க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் உள்ளிட்ட சபை உறுப்பினர்கள் குழுவிற்கு அறிவிக்கப்பட்டிருந்தது.