சுற்றுலா பயணிகளிடம் பண மோசடியில் ஈடுபட்ட நபரை கைது செய்ய பொது மக்களின் உதவியை நாடும் பொலிசார்

இலங்கை வரும் சுற்றுலா பயணிகளிடம் பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிசார் தேடி வருகின்றனர் சந்தேக நபர்  40 வயதான சந்தன சமன் குமார என்பவர் மீதே குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்படுகின்றது.

சந்தேக நபர் உனவடுன வோட்டர் கேட் ஹோட்டலில் தங்கியிருந்த ரஷ்ய பெண் ஒருவரிடம் இருந்து து 16,100 அமெரிக்க டொலர்கள், 195,000 ரஷ்ய ரூபிள் மற்றும் 200 யூரோக்கள் திருடப்பட்டுள்ளன. குறித்த சந்தேக நபர் தேடப்பட்டு வருவதனால் அவரை கைது செய்ய பொலிசார் பொது மக்களின் உதவியை நாடி வருகின்றனர்