சமூக ஜோதி பட்டத்தை பெற்றுக் கொண்ட கினிகத்தேனை பிரதேசத்தை சேர்ந்த ஜேக்கப் அலெக்ஸ்

இலங்கை திருநாட்டில் சிறந்த சமூக சேவையாளர்களுக்கு வழங்கப்படும் சமூக ஜோதி எனும் பட்டம் நேற்றைய தினம் விவேகானந்தா சபை மண்டபம் விவேகானந்தா மேட்டு தெரு, கொட்டாஞ்சனை கொழும்பு- 13 இல் சர்வ மத குரு தலைவர்களின் ஆசியோடு இலங்கை மற்றும் இந்திய கலாநிதிகளின் கரங்களால் கினிகத்தேனை பிரதேசத்தை சேர்ந்த ஜேக்கப் அலெக்ஸ் என்பவருக்கு இப் பட்டம் வழங்கப்பட்டது.

வாழ்த்துக்கள்