டானிஸ் அலி கைது!

அரகலய மக்கள் போராட்டத்தின் செயற்பாட்டாளர் டானிஸ் அலி கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தின் பயணச்சீட்டு கவுன்டருக்கு அருகில் கலவரத்தில் ஈடுபட்டமைக்காக அவர் கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.