பல்சுவை

நவராத்திரி மூன்றாம் நாள் வழிபாட்டு முறை!

நவராத்திரியின் மூன்றாம் நாளில் அம்பிகையை ஞானத்தின் வடிவமாக வழிபட வேண்டும். மூன்றாம் நாளுக்குரிய தேவியே நமக்கு தைரியம், பலம், வெற்றியை தரக் கூடியவள் ஆவாள். இவளை குங்குமத்தாலும், செண்பக பூக்களாலும் அர்ச்சனை செய்து...

நவராத்திரி தினத்தில் கண்டிப்பாக செய்ய வேண்டியது மற்றும் செய்யக் கூடாதது!

நவராத்திரி காலத்தில் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என சில முறைகள் சொல்லப்பட்டுள்ளது. நவராத்திரி விரதம் இருந்து, வழிபாடுகளில் ஈடுபடா விட்டாலும், சில குறிப்பிட்ட விஷயங்களை கண்டிப்பாக நவராத்திரியின் ஒன்பது நாட்களும் தவிர்க்க...

காதலிப்பதில் இந்த இராசியினரை யாராலும் மிஞ்சவே முடியாதாம்!

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, ஆளுமை மற்றும் அவர்களின் விசேட குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்துவதாக தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது. அந்தவகையில் குறிப்பிட்ட...

பச்சையாக கரட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

கேரட்டில் அதிக அளவிலான நார்ச்சத்து, பொட்டாசியம் போன்ற சத்துகள் அடங்கி உள்ளது. கேரட்டுடன் சிறிதளவு வெண்ணெய் கேரட்டை சமைத்து உண்பதை விட, பச்சையாக சாப்பிடும் போது அதிலுள்ள பெரும்பான்மையான சத்துக்கள் அப்படியே கிடைக்கும்....

வானில் தோன்றவுள்ள அதிசயம்

ஒற்றை நிலாவே கொள்ளை அழகு... அது இரட்டை நிலாவாக இருந்தால்... ஆம்! அப்படி ஒரு அதிசயம் வானில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் நடைபெறுகிறது. அதுபற்றி பார்ப்போம். நிலவு தோன்றியது எப்படி? நாம் வாழும் பூமியும், இந்த பூமி...

அசைவ பிரியர்களுக்கான காடை வறுவல்

அசைவ பிரியர்களுக்கு பிடித்த காடை வறுவல் செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். அசைவ பிரியர்களின் உணவுப்பட்டியலில் முக்கியமாக இருப்பது காடை ஆகும். அதிக கொழுப்பு இல்லாமல் இருக்கும் காடையை அனைவரும்...

மூன்று விண்வெளி வீரர்களுடன் பூமிக்கு திரும்பிய விண்கலம்

விண்வெளிக்கு நாசா மற்றும் ரஷ்ய விண்வெளி வீரர்கள் மூன்று பேருடன் சென்ற சோயுஸ் எம்எஸ் – 25 விண்கலம் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொனோனென்கோ மற்றும் ட்ரேஸி டைசன், நிகோலய் சப் ஆகிய...

உலகளாவிய தற்கொலை விழிப்புணர்வு!

சர்வதேச தற்கொலை தினத்தை முன்னிட்டு  மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையில் அரச மற்றும் அரச சார்பற்ற பிரதி நிதிகளுடன்  வருங்காலத்தில் தற்கொலைகளை தடுப்பதற்கான கலந்துரையாடல் மட்டக்களப்பு  பிராந்திய சுகாதார பணிப்பாளர் ஆர். முரளிஸ்வரன்...

சந்திரகிரகணத்ததால் அதிஷ்டம் பெறப் போகும் இராசிக்காரர்கள்!

 2024-ம் ஆண்டிற்கான இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணமானது இம்மாதம் 18-ம் திகதி நிகழவுள்ளது. ஜோதிடர்களின் கூற்றுப்படி, இந்த கிரகணம் காலை 6.12 மணி முதல் 10.17 மணி வரை என 4...

மனித குலத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் விண்கல்!

தற்போது பூமியை நோக்கி வேகமாக நகர்ந்து வரும் பெரிய விண்கல் ஒன்றுக்கு எகிப்திய நாகரிகத்தில் அழிவின் கடவுளுக்கு [God of வழங்கப்பட்டுள்ள அபோபிஸ் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த விண்கல் மனித குலத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக...