பல்சுவை

திருமண வரம் அருளும் துர்க்கை வழிபாடு

  துர்க்கை அம்மனின் அருளைப் பெற செவ்வாய்க்கிழமை தோறும் விரதம் இருந்து வழிபட்டால் திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும். செவ்வாய் கிழமையிலும் வெள்ளிகிழமையிலும் பெண்கள் துர்கா தேவியை வழிபடுவது வழக்கமாக உள்ளது. அதிலும் செவ்வாய்க்கிழமை...

உலகிலேயே மிகச் சிறிய Washing Machine கண்டுபிடிப்பு!

 உலகிலேயே மிகச்சிறிய சலவை இயந்திரம் (Washing Machine) ஒன்றை உருவாக்கி, Guinness World Record படைத்துள்ளார். குறித்த இந்த கின்னஸ் சாதனை தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இந்திய மாநிலமான ஆந்திராவைச் சேர்ந்தவர் சாய் திருமலாநீதி. இவர்,...

உடல் எடை குறைப்பிற்கு உதவும் புடலங்காய் யூஸ்!

புடலங்காய் நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளில் ஒன்றாகும். இது சிறந்த நிறைவான மருத்துவக்குணங்களை கொண்டிருக்கிறது. புடலங்காயில் பல வகை உள்ளது, பன்றி புடலை, பேய்ப்புடலை, நாய்ப்புடலை, கொத்துப்புடலை என பல வகைகள் உண்டு. புடலங்காயை பெரும்பாலானோர்...

உலகில் மழை பெரியாத கிராமம்!

உலகத்துக்கே பொதுவானது மழை என்பார்கள். ஆனால், மழையே பெய்யாத ஒரு கிராமமும் இந்த உலகத்தில் இருக்கிறதென்றால், அதிசயம்தான். மேற்கு ஆசியாவில், ஏமன் நாட்டின் தலைநகரான சீனாவில் அல்-ஹுதைப் என்றொரு கிராமம் உண்டு. கடும் வறட்சி...

நிலவின் தென்துருவத்தில் கரையொதுங்கிய விண்கலம்!

அமெரிக்காவின் தனியார் நிறுவனம் ஒன்று அனுப்பிய விண்கலம் வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தனியார் நிறுவனத்தின் விண்கலம் நிலவில் தரையிறங்குவது இதுவே முதல்முறையாகும் என கூறப்படுகிறது. சுமார் 50 ஆண்டுகளுக்குப்...

தினமும் ஒரு செவ்வாழைப் பழம் உண்பதால் கிடைக்கும் நன்மைகள்!

சிவப்பு நிற வாழைப்பழமான செவ்வாழையில் பொட்டாசியம், பீட்டா கரோட்டின், வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இதயத்திற்கு இரத்த விநியோகத்தை மேம்படுத்துவதில் செவ்வாழை முக்கிய பங்கு வகிக்கிறது. பொட்டாசியம், பீட்டா கரோட்டின், வைட்டமின் சி...

செவ்வாய்க் கிழமையில் சுப காரியங்கள் செய்யலாமா?

  பொதுவாக இந்துக்கள் , திருமணங்கள், புதிய தொழில் தொடங்குதல், இப்படி பல்வேரூ சுப காரியங்களை செய்வதற்கு நாள் நேரம் எல்லாம் பார்த்து தான் தொடங்குவார்கள். ஏனெனில் நாம் செய்யும் காரியங்களுக்கு எந்தவித தடையும்...

ஐந்து நாட்கள் ஆடை அணியாத பெண்கள்

 என்னதான் இது டிஜிடல் காலமாக இருந்தாலும் பாரம்பரிய வாழ்க்கை முறையை இன்னும் சில கிராமங்களில் வழக்கப்டுத்தி கொண்டுதான் வருகிறார்கள். இந்தியாவில் சில கிராமப்பகுதிகளில் பழங்கால மரபுகளை மனிதர்கள் இன்னும் கடைபிடித்து வருகின்றனர்.அந்த வகையில் இது...

4மாதக் குழந்தை உலக சாதனை!

இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த கைவல்யா என்ற 4 மாதக் குழந்தை நோபல் உலக சாதனை படைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. குறித்த குழந்தை மிகச்சிறிய வயதிலேயே காய்கறி, பழங்கள், பறவைகள், புகைப்படங்கள் என...

மாமிச அரிசியை கண்டுபிடித்து விஞ்ஞானிகள் சாதனை!

புரதமும் கொழுப்பும் அதிகமாக கொண்ட புதிய வகை மாமிச அரிசியை தென் கொரியாவின் (Yonsei) யோன்செய் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுப்பிடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த புதிய வகை கலப்பின (hybrid food)...