பல்சுவை

பௌர்ணமி அன்று இந்த தீபத்தை ஏற்றுவதால் கிடைக்கும் நன்மைகள்

பௌர்ணமி என்றாலே நில ஒளியின் பிரகாசம் தான். இந்த பௌர்ணமி நாளில் நாம் செய்யும் ஒவ்வொரு பூஜையும் மிகவும் விசேஷமானது. செல்வம் சம்பந்தமான பூஜைகளாக இருக்கட்டும், ஆரோக்கியம் சம்பந்தமான பூஜைகளாக இருக்கட்டும் இந்த நாளில்...

வீசப்படும் கழிவுப்பொருள் முகத்தை பளபளப்பாக்குமா?

சருமத்தை பளபளக்க வைக்க காய்கறி தோல்களை தூக்கி எறியாமல் ஃபேஸ் பேக் செய்ய பயன்படுத்தலாம். அழகுக் குறிப்புகள்சருமத்தை அழகாக்க்க கெமிக்கல் பொருட்கள் மற்றும் செயற்கை கிறீம்களை பயன்படுத்துவது மிகவும் ஆபத்தை தரும். இது குறிப்பிட்ட...

சங்கடங்களை தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

எளியவருக்கு கூட வலிய வந்து உதவும் எளிமையான தெய்வமெனில் அது விநாயகர் பெருமான் தான். இந்த விநாயகப் பெருமானை வணங்குவதற்கு பெரிதாக நாம் எந்த விரதமும் பூஜை முறைகளோ வழிபாடுகளோ செய்யத் தேவையில்லை. ஒரே ஒரு...

சமையலில் உப்பு அதிகமாயிருச்சா? இதை செய்யுங்க

பொதுவாக நாம் சமைக்கும் போது எத்தனை சுவையூட்டிகளை சேர்த்தாலும் உப்பு சேர்த்ததன் பின்னர் தான் அந்த உணவு முழுமையடைகின்றது. உப்பு இல்லா பண்டம் குப்பையில் என்பார்கள் உப்பு இல்லாவிட்டால் கூட சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் சில...

காதலில் இதனை மட்டும் சகித்துக் கொள்ளாதீர்கள்!

பொதுவாக தங்கள் மனதுக்கு பிடித்தவர்கள் தங்களின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும் எனவும் தங்கள் சொல்வதை கேட்க வேண்டும் எனவும் தான் அனைவரும் நினைப்பார்கள். ஆனால் வாழ்வில் அவ்வாறான ஒரு துணை கிடைப்பது தான் மிகவும்...

இந்த பிரச்சினை உள்ளவர்கள் தவறியும் வாழைப்பழம் சாப்பிடாதீர்கள்!

பழங்களில் வாழைப்பழங்களுக்கு மிக முக்கியமான இடம் உண்டு. பல ஊட்டச்சத்துக்கள் கொண்ட வாழைப்பழங்களை சிறு குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுகிறார்கள். அதே நேரம் பலரும் ஒரே நாளில் அதிக வாழைப்பழங்களை சாப்பிடும் பழக்கத்தை கொண்டிருக்கிறார்கள்....

கோடை வெயிலால் அவஸ்தைப்படுபவர்களுக்கு

வியர்வை என்பது இயற்கையாக நம் உடலில் வெளிப்படும் நீராகும். கோடையில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் இது அதிகமாக வெளியேறும். உடலின் வெப்பநிலையை கட்டுப்படுத்த வியர்வை துளைகள் வழியாக வெளியேறுகிறது. இதனால் உடல் குளிர்ச்சியாக இருப்பதோடு அழுக்குகளும்...

உளுந்து வடையில் உள்ள நன்மைகள்

தமிழர்களின் உணவில் வடைக்கு என்றுமே முக்கியத்துவம் உண்டு, காலை உணவில் சுடச்சுட இட்லி, பொங்கலுடன் உளுந்துவடையை ருசிப்பதே அலாதி சுவை தான். பண்டிகை காலம், சுபநிகழ்ச்சிகள் என்றாலும் உளுந்து வடை முக்கிய இடம்பெறும். உளுந்து மட்டுமின்றி...

சூரிய கிரகணத்தை பார்வையிட்ட மில்லியன் கணக்கான மக்கள்!

முழு சூரிய கிரகணத்தை உலகின் பல நாடுகளில் மில்லியன் கணக்கான மக்கள் பார்வையிட்டுள்ளனர். கங்கண சூரிய கிரகணம் இலங்கை நேரப்படி நேற்றிரவு 9.13 அளவில் தோன்றியதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது. இந்த...

தமிழ் மொழி மூலம் ஆவணப்படுத்தல் கற்கை நெறி!

தமிழ் மொழி மூலம் ஆவணப்படுத்துவதில் ஈடுபட்டுள்ள எழுத்தாளர்கள் மற்றும் ஆவணப்படுத்தலில் நுழைய விரும்பும் புதிய படைப்பாளர்களுக்காக, தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையால் அறிமுகம் செய்யப்பட்ட எழுத்தாளர்கள் மற்றும் படைப்பாளர்களுக்கான படைப்பாக்கத்திறன், தொடர்பாடலில்...

யாழ் செய்தி