பல்சுவை
முருகனுக்கு உகந்த தைமாத கிருத்திகை
முருகனுக்கு உரிய வழிபாட்டு தினங்களில் கிருத்திகையும் முக்கியமான ஒரு வழிபாட்டு தினம் ஆகும்.
இந்த கிருத்திகையானது மாதந்தோறும் வந்தாலும் மூன்று கிருத்திகை மிக முக்கியமானதாக சொல்லப்படுகிறது.
அதில் ஒன்று தான் தை மாதத்தில் வரக்கூடிய தை...
சந்திரகிரகணத்ததால் அதிஷ்டம் பெறப் போகும் இராசிக்காரர்கள்!
2024-ம் ஆண்டிற்கான இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணமானது இம்மாதம் 18-ம் திகதி நிகழவுள்ளது. ஜோதிடர்களின் கூற்றுப்படி, இந்த கிரகணம் காலை 6.12 மணி முதல் 10.17 மணி வரை என 4...
தென் ஆப்பிரிக்காவில் அழகி பட்டத்தை வென்ற மாற்றுத்திறனாளி பெண்!
தென் ஆப்பிரிக்காவில் இடம்பெற்ற 2024-ம் ஆண்டுக்கான அழகிப்போட்டியில் 28 வயதான மியா லு ரூக்ஸ் என்ற பெண் அழகி என்ற பட்டத்தை வென்றுள்ளார்.
இதில் சுவாரசியம் என்னவென்றால் அழகி பட்டத்தை வென்ற பெண் காது...
தோசை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!
தமிழகத்தில் வாழும் பல குடும்பத்தின் காலை உணவில் பெரும்பாலும் தோசை, இட்லி போன்ற உணவை அதிகளவில் எடுத்துக்கொள்வார்கள்.
தோசையில் பிளைன் தோசை, மசால் தோசை, ரவா தோசை, ஆனியன் தோசை, மற்றும் கல் தோசை...
டிக்டொக் கணக்குகள் மீது சைபர் தாக்குதல்
சைபர் தாக்குதலுக்கு உள்ளான TikTok கணக்குகளை மீட்டெடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக TikTok நிறுவனத்தின் தலைமையகமான Bytedance நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, பல நிறுவனங்கள்சேர்ந்த TikTok கணக்குகள் மற்றும் பல பிரபலமான நபர்களின்...
கறிவேப்பிலை தண்ணீர் குடிப்பதால் தீரும் பிரச்சினைகள்
கறிவேப்பிலை நமது தினசரி உணவில் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு இலையாகும். இதன் மணமும் வினோதமான சுவையும் நம் அனைவரையும் கவர்கிறது.
இது பொதுவாக சாம்பார், ரசம், கலந்த சாதங்கள், துவையல் சட்னி என பலவகையான...
மூன்று நூற்றாண்டுகளை கடந்த திருப்பதி லட்டு
எம்முடைய மண், நான்கு புறத்திலும் நீரால் சூழப்பட்டிருப்பதால் இந்த மண்ணில் பிறப்பவர்கள் சந்திர பகவானின் அருளைப் பெற்றால் நல்ல நிலைக்கு முன்னேற முடியும் என்பது அசைக்க இயலாத நம்பிக்கை.
சிறிமாவோ பண்டார நாயக்கா முதல்...
வியர்வை நாத்தத்தை விரட்டும் கல்!
வெயில் காலம் என்றால் எல்லோருக்கும் வியர்வை என்பது கண்டிப்பாக வரும். இந்த வியர்வை சிலருக்கு தாங்க முடியாத துர்நாற்றத்தை கொடுக்கும்.
இந்த நாற்றத்தை போக்க பலர் பல விலையுயர்ந்த வாசனை பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள்....
வயிற்று கோளாறுகளுக்கு மருந்தாகும் புதினா துவையல்!
காட்டமான கார மணமும், கொழுப்பு பொருளை எளிதில் ஜீரணமாக மாற்றிடும் தன்மையும் புதினா எனப்படும் மெந்தால் கீரைக்கு நிறைய உண்டு.
இதில் நிறைந்துள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறது, மூளைக்கு புத்துணர்ச்சியூட்டும்.
புதினா...
ஆடி முதல் கிழமைகளில் இதனை மட்டும் செய்து பாருங்கள்
ஆடி மாதம் என்பது அன்னை பராசக்தி, உலக உயிர்களை காப்பதற்காக பல வடிவங்களில் அவதாரம் எடுத்த மாதமாகும்.
குறிப்பாக திருமணமாகாத பெண்கள் திருமண வரம் வேண்டியும், திருமணமான பெண்கள் குழந்தை பாக்கியம் வேண்டியும், கணவனின்...