பல்சுவை

செவ்வாய்க் கிழமையில் சுப காரியங்கள் செய்யலாமா?

  பொதுவாக இந்துக்கள் , திருமணங்கள், புதிய தொழில் தொடங்குதல், இப்படி பல்வேரூ சுப காரியங்களை செய்வதற்கு நாள் நேரம் எல்லாம் பார்த்து தான் தொடங்குவார்கள். ஏனெனில் நாம் செய்யும் காரியங்களுக்கு எந்தவித தடையும்...

ஐந்து நாட்கள் ஆடை அணியாத பெண்கள்

 என்னதான் இது டிஜிடல் காலமாக இருந்தாலும் பாரம்பரிய வாழ்க்கை முறையை இன்னும் சில கிராமங்களில் வழக்கப்டுத்தி கொண்டுதான் வருகிறார்கள். இந்தியாவில் சில கிராமப்பகுதிகளில் பழங்கால மரபுகளை மனிதர்கள் இன்னும் கடைபிடித்து வருகின்றனர்.அந்த வகையில் இது...

4மாதக் குழந்தை உலக சாதனை!

இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த கைவல்யா என்ற 4 மாதக் குழந்தை நோபல் உலக சாதனை படைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. குறித்த குழந்தை மிகச்சிறிய வயதிலேயே காய்கறி, பழங்கள், பறவைகள், புகைப்படங்கள் என...

மாமிச அரிசியை கண்டுபிடித்து விஞ்ஞானிகள் சாதனை!

புரதமும் கொழுப்பும் அதிகமாக கொண்ட புதிய வகை மாமிச அரிசியை தென் கொரியாவின் (Yonsei) யோன்செய் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுப்பிடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த புதிய வகை கலப்பின (hybrid food)...

2024 ஆம் ஆண்டில் என்ன நடக்கும் பாபா வங்காவின் கணிப்புகள்!

2024 ஆம் ஆண்டில் என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே கணித்து வைத்த பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வாங்காவின் கணிப்புகள் அப்படியே நடக்க ஆரம்பித்துள்ளமை உலக மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பாபா வாங்கா1911ஆம் ஆண்டில் ஒட்டமான்...

ஒட்டுமொத்த வியாதியையும் குணமாக்கும் ஒட்டகப்பால்

ஒட்டகப் பாலில் இயற்கையிலேயே இன்சுலின் போன்ற புரதங்கள் இருக்கிறது மற்றும் இது உடலில் இருக்கக்கூடிய பல வியாதிகளுக்கு மருந்தாக செயற்படும். இதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது. இதில் இருந்து கிடைக்கும் சத்துக்கள்...

வெள்ளிக் கிழமைகளில் மறந்தும் கூட இதனை செய்யாதீர்கள்!

மகாலட்சுமிக்கு உகந்த நாளாக வெள்ளிக்கிழமை கருதப்படுகிறது.  நம்மிடம் செல்வம் வருவதற்கும், நிரந்தரமாக தங்குவதற்கும் மகாலட்சுமியை நாம் மனதார வழிபடவேண்டும். வெள்ளிக் கிழமை பொதுவாக வெள்ளிக் கிழமை என்பது தெய்வத்திற்குரிய கிழமையாக இருக்கிறது. வாரத்தின் மற்ற நாட்களில்...

அன்னை மரியாள் போன்று சுற்றித் திரிந்த பெண் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

கம்பஹா – கந்தானை பகுதியில் சமீபத்தில் ‘அன்னை மரியாள்’ போன்ற ஆடைகளை அணிந்து சுற்றித்திரிந்த பெண் தொடர்பில் பொலிஸார் விபரங்களை வெளிப்படுத்தியுள்ளனர். சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளி காட்சிகள் பொதுமக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியதுடன், குறித்த...

பிப்ரவரி 14 சர்வேதேச புத்தக தினம் இன்று!

சர்வதேச புத்தகம் வழங்கும் தினத்திற்கான யோசனை 2012 இல் டிலைட்ஃபுல் சில்ட்ரன்ஸ் புக்ஸ் நிறுவனர் மற்றும் தி க்யூரியஸ் கிட்ஸ் நூலகர் ஆமி பிராட்மூர் என்பவரால் உருவானது. சர்வதேச புத்தகம் வழங்கும் தினம், ஒவ்வொரு...

வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்

வாட்ஸ்அப் செயலியில் ஸ்பேம்-ஐ (Spam) லாக் ஸ்கிரீனில் இருந்தே பிளாக் செய்யும் புதிய வசதி வழங்கப்பட இருக்கிறது. ஸ்பேம் எனப்படும் தேவையற்ற குறுந்தகவல்கள் தொடர்ச்சியாக அதிகளவில் அனுப்பப்பட்டு வரும் நிலையில், இதனை எதிர்கொள்ளும் வகையிலும்...