பல்சுவை

பிப்ரவரி 14 சர்வேதேச புத்தக தினம் இன்று!

சர்வதேச புத்தகம் வழங்கும் தினத்திற்கான யோசனை 2012 இல் டிலைட்ஃபுல் சில்ட்ரன்ஸ் புக்ஸ் நிறுவனர் மற்றும் தி க்யூரியஸ் கிட்ஸ் நூலகர் ஆமி பிராட்மூர் என்பவரால் உருவானது. சர்வதேச புத்தகம் வழங்கும் தினம், ஒவ்வொரு...

வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்

வாட்ஸ்அப் செயலியில் ஸ்பேம்-ஐ (Spam) லாக் ஸ்கிரீனில் இருந்தே பிளாக் செய்யும் புதிய வசதி வழங்கப்பட இருக்கிறது. ஸ்பேம் எனப்படும் தேவையற்ற குறுந்தகவல்கள் தொடர்ச்சியாக அதிகளவில் அனுப்பப்பட்டு வரும் நிலையில், இதனை எதிர்கொள்ளும் வகையிலும்...

முடி உதிர்வை தடுக்க உதவும் பானம்!

முடி உதிர்வுக்கு பல சிகிச்சைகளை நாடி அதில் பலன் கிடைக்காமல் மனச்சோர்வுடன் சிலர் இருப்பீர்கள். தலையை சீவும் போது தரையில் நிறைய முடி கொட்டுகிறது. அதற்கான காரணம் முடி தனது சக்தியை பெறுவதற்கான ஊட்டச்சத்து...

உரித்த பூண்டை பிரிட்ஜில் வைத்தால் என்ன ஆகும்

பொதுவாக உணவு பொருட்களை கெட்டுப்போகாமல் வைப்பதற்காக குளிர்சாதன பெட்டி பயன்படுத்தப்படுகின்றது. இதில் உணவு மற்றும் காய்கறிகள் உட்பட பால், மாவு என பல்வேறு பொருட்களை சேமித்து வைக்கலாம். தற்போது இருக்கும் அவசர உலகில் குளிர்சாதன பெட்டி...

பூமியை போன்று மனிதர்கள் வாழ்வதற்கு புதிய கிரகம் கண்டுபிடிப்பு!

உயிர்கள் வாழ்வதற்கு சாதகமான சூழலுடன் கூடிய புதிய கிரகமான "சூப்பர் எர்த்" பற்றிய ஆய்வு அறிக்கைகளை அமெரிக்காவின் நாசா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த புதிய கிரகத்திற்கு "TOI-715 b" என்று பெயரிடப்பட்டுள்ளது, மேலும் இது...

ஏ.ஐ. மூலம் வருங்கால மனைவியை தேர்ந்தெடுத்த இளைஞர்

  ரஷியாவைச் சேர்ந்த இளைஞர் தனது திருமணத்திற்குப் பொருத்தமான பெண்ணை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தேர்வு செய்துள்ளார் சாட்ஜிபிடி மூலம் தனது வருங்கால மனைவி யார் என்று கண்டுபிடித்துள்ளார். இன்றைய விஞ்ஞான உலகில்...

போலியான முந்திரிப் பருப்புகளை கண்டறிவது எப்படி?

நமது உடம்பிற்கு ஆரோக்கியம் தருணம் நட்ஸ் வகைகளில் ஒன்றாக இருக்கின்றது முந்திரி. இவற்றில் தரத்தினை எவ்வாறு கண்டறியலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். போலியான முந்திரியை எவ்வாறு கண்டறிவது? நீங்கள் வாங்கும் போது முந்திரியின்...

நோய்களை குணப்படுத்தும் இயற்க்கை மருத்துவம்

இயற்கை நமக்கு தந்த வரப்பிரசாதம்தான் கீழாநெல்லி இந்த கீழாநெல்லியால் பலவித நன்மைகள் கிடைக்கிறது என்று தெரிந்தாலும், முக்கியமாக 2 உள்ளுறுப்புகளை பாதுகாப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது. மஞ்சள் காமாலை நோய்  கல்லீரல் மற்றும் சிறுநீரகம் இந்த 2...

சளி இருமல் பிரச்சினைகளுக்கு தீர்வாகும் இஞ்சி!

பொதுவாக வீடுகளில் இஞ்சி கறிகளுக்கு போடுவதற்காக அதிகமாக வாங்குவார்கள். ஏனெனின் இஞ்சி கறிகளுக்கு போடுவதால் சுவை மற்றும் நறுமணம் கொடுக்கும். இவற்றை தாண்டி இஞ்சியை கறிகளுக்கு பயன்படுத்துவதால் நிறைய ஆரோக்கிய பலன்களும் கிடைக்கின்றன. மேலும், இஞ்சியில்...

பெண்கள் பூஜையில் தேங்காய் உடைப்பது தவறா?

பொதுவாகவே இந்து சாஸ்திரத்தின் அடிப்படையில் சுப நிகழ்ச்சிகளில் தேங்காய் உடைக்கும் பழக்கம் தமிழர்கள் மத்தியில் இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு பொதுவான நடைமுறையாக இருக்கின்றது.  சுபகாரியங்களுக்கு மட்டுமல்லாது அசுப காரியங்களுக்கும் தேங்காய் உடைக்கும் வழக்கம்...