மருத்துவம்

சருமத்தில் உள்ள அழுக்கை போக்கும் காபி ஸ்க்ரப்!

பொதுவாக சிலர் அடிக்கடி வெயிலில் செல்வதனால் முகம் வறண்டு போய் அழுக்குகள் நிறைந்து காணப்படும். இதற்காக பியூட்டி பாலர்களுக்கு செல்லவேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டில் இருக்கும் காபியை கொண்டு இதனை சரி செய்ய முடியும். காபியை...

தினமும் ஒரு கப் பழங்கள் உங்கள் வாழ்க்கையையே மாற்றும்!

நிறைய பேருக்கு தெரியாத விஷயம் என்னவென்றால் நமது மூளை சுறுசுறுப்பாக வேலை செய்ய அதிகம் உதவுவது பழங்கள்தான். தினமும் பழங்கள் சாப்பிட்டால் நமது மூளைக்கு நேர்மறை அதிர்வுகளைத் தருகின்றன. இதற்கு என்ன காரணம் என்பதை...

எந்த நோய்க்கு எந்த பழம் மிகவும் நல்லது? தினமும் ஒரு கப் பழங்கள் உங்கள் வாழ்க்கையையே மாற்றும்!

நிறைய பேருக்கு தெரியாத விஷயம் என்னவென்றால் நமது மூளை சுறுசுறுப்பாக வேலை செய்ய அதிகம் உதவுவது பழங்கள்தான். தினமும் பழங்கள் சாப்பிட்டால் நமது மூளைக்கு நேர்மறை அதிர்வுகளைத் தருகின்றன. இதற்கு என்ன காரணம்...

முடி உதிர்வை தடுக்க இந்த 3 பொருட்களைக் கொண்டு ஒரு சிகிச்சை முறை!

குளிர் காலம் வந்தாலே முடி உதிர்தல், வறட்சி, பொடுகு என பல தொல்லைகள் ஏற்படும். அதுவும் கொத்து கொத்தாக கூந்தல் உய்திர்வதால் பார்க்கவே மனதிற்கு சங்கடம் தரும். கூந்தல் உதிர்வை தடுக்க என்ன...

முன்னோர்கள் பயன்படுத்திய அமுக்கரா கிழங்கின் மருத்துவ குணங்கள்!

சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்திலும் கை வைத்தியத்திலும் காலங்காலமாக அமுக்கரா கிழங்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது மலைப்பகுதிகளில் காணப்படும் சிறு செடி வகை. மன ஆரோக்கியத்தை பொறுத்தே உடல் ஆரோக்கியம் அமைந்திருக்கிறது. இரண்டுமே சீராக...

தோல் நோய்களை நீக்கும் மூக்கிரட்டை தைலம்!

தேவையான மூலிகைகள் மூக்கிரட்டை வேர்கிழங்கு சோற்றுக்கற்றாழை ஆவாரம்பூ மருதாணி நல்லெண்ணெய் செய்முறை மூக்கிரட்டை வேர்கிழங்கு, சோற்றுக்கற்றாழை, ஆவாரம்பூ, மருதாணி ஆகியவற்றை சமஅளவு எடுத்து அரைத்து பிறகு நல்லெண்ணையுடன் சேர்த்து நன்கு காய்ச்சி வடிகட்டி சூடு ஆறிய பிறகு பயன்படுத்தலாம். பயன்கள் இதை உடலில் தேய்த்து அரை...

உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் கறிவேப்பிலை தொக்கு!

கறிவேப்பிலை உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து நல்ல கொழுப்பை அதிகரித்து இதய நோய் வராமல் பாதுகாக்கிறது. இன்று கறிவேப்பிலையில் தொக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : கறிவேப்பிலை – 1...

காசு மரமாக மாற்றம் பெறும் கற்றாளை!

கற்றாளை (Aloe vera) பூக்கும் தாவர இனத்தைச் சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இந்தத் தாவரம் கற்றாளை, கத்தாளை, குமரி, கன்னி என அழைக்கப்படுகிறது. இது ஆற்றங்கரைகளிலும், சதுப்பு நிலங்களிலும், தோட்டங்களிலும் விளையும் பயிராகும். நுனியில் பெரும்பாலும்...

கருவளையத்தை நீக்கும் வெள்ளரி!

வெள்ளரிக்காயை கண்களில் சிறிது நேரம் வைத்தால், கண்களில் இருக்கும் சோர்வு நீங்கி, கருவளையங்களும் நீங்கிவிடும். வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் அப்பிக்கொண்டு சில நிமிடங்களுக்கு பிறகு கழுவினால் முகச் சுருக்கங்கள் மறையும். வெள்ளரிக்காய் உடலுக்குக் குளுமை மட்டுமல்லை,...

இந்தமாதிரி தோலில் வெண்புள்ளிகள் வந்தா அலட்சியம் வேண்டாம்!

தோலில் நிறம் குறைவது என்பது பொதுவாக எல்லோருக்கும் உண்டாகிற பிரச்னைகள் தான். ஆனால் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் வெள்ளை வெள்ளையாக சிறுசிறு புள்ளிகள் உண்டானால் அது சாதாரண மோற்றம் அல்ல. அது...