பிரதான செய்திகள்

சிறைச்சாலையிலிருந்து இரகசியமான முறையில் கைதி தப்பியோட்டம்

வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் இன்று அதிகாலை தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.வீடுகளில் கொள்ளையில் ஈடுபட்டவர் எனும் சந்தேகத்தின் பேரில் வவுனியா கூமாங்குளத்தினை சேர்ந்த 20 வயது மதிக்கக்தக்க இளைஞரே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்...

இலங்கையில் இப்படியொரு பொலிஸ் அதிகாரியா! வைரலாகும் புகைப்படம்

முனிதாச குமாரதுங்க கல்லூரிக்கு அருகில் பேருந்தில் இருந்து இறங்க முயன்ற மாணவன் விபத்துக்குள்ளாகியுள்ளான்.மேலும் இந்த விபத்து சம்பவம் நேற்று புதன்கிழமை (16-03-2022) கடுவலையில் இடம்பெற்றுள்ளது.இதன்போது அருகில் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நவகமுவ பிரதி பொலிஸ் பரிசோதகர்...

நாட்டின் நெருக்கடி நிலைக்கு நாம் காரணமல்ல; எமது ஆட்சியை யாரும் கவிழ்க்க முடியாது! பிரதமர் காட்டம்

மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பதன் ஊடாக ஆட்சியினை கவிழ்க்க முடியாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்கட்சியினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் போராட்டங்கள் குறித்து கருத்து வெளியிடுடுகையில்,பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதனை குறிப்பிட்டுள்ளார்....

யாழில் பரிதாபமாக பலியான இளம் தாய்

யாழ்ப்பாணம் - மீசாலைப் பகுதியில் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூன்று பிள்ளைகளின் தாய் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கடந்த வாரம் மீசாலை...

திடீரென பற்றி எரிந்த பேருந்து

தம்புள்ளை - அனுராதபுரம் வீதியின் புலகல பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது.நேற்றிரவு பயணிகளை ஏற்றிச் சென்ற போது குறித்த பேருந்து தீப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அப்போது பேருந்தில் பயணிகள்...

யானை தாக்கியதில் சிகிச்சைப் பெற்றுவந்த பெண் உயிரிழப்பு

யானை தாக்கி படுகாயமடைந்த மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் நான்கு நாள்களின் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இச்சம்பவமானது மன்னார், முருங்கன் - அடம்பன் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் அந்த...

சடுதியாக உயர்ந்தது பேருந்து கட்டணம் !

இலங்கையில் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்துக்கு சபை பேருந்துகளுக்கான கட்டணம் 15 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.தற்போதைய குறைந்தபட்ச பஸ் கட்டணம் 17 ரூபாவில் இருந்து 20 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம...

எரிபொருள் இன்மையால் பொலிசாருக்கும் ஏற்பட்ட அவல நிலை!

இலங்கையில் அத்தியாவசிய பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் தடுப்பாட்டினால் இலங்கை அரசாங்கம் பல்வேறு நாடுகளிலும் கடனுதவி கோரியுள்ளது.இலங்கை மக்கள் எரிபொருள் நிலரப்பு நிலையங்களிலும்...

இலங்கையில் கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி !

இலங்கையில் கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.மார்ச் மாதத்தில் கொவிட் வைரசு தொற்றாளர்கள் மற்றும் இறப்புகள் குறைவடைந்து வருகிறது .இருப்பினும் தொடர்ந்து சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறும் சுகாதார அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.சுகாதார அமைச்சின் மருத்துவ...

யாழில் போதைபொருளுடன் பொலிஸாரிடம் சிக்கிய பெண் உட்பட மூவர்!

யாழ்ப்பாணம் – இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிபுலம் – கலட்டி பகுதியில் ஹெரோயினுடன் பெண் ஒருவர் உட்பட இருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, பனிப்புலம்...