பிரதான செய்திகள்

ஜனாதிபதி கோட்டாபயவா இது?…வைரலாகும் காணொளி!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்கள் பிரச்சினையை மக்களிடம் கொண்டு செல்வதில் பெரும் பங்கு வகிக்கிறது. மாறாக, பல்வேறு வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி, உண்மை தெரியாமல் பரவலாக பகிரப்படுவது வழக்கம். இந்த நிலையில், இலங்கை அதிபர் கோத்தபாய...

கிழக்கின் முக்கிய பல்கலைக்கழகத்தில் மாணவியிடம் விரிவுரையாளர் பாலியல் லஞ்சம் கேட்டுள்ளார்….!

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவரிடம் விரிவுரையாளர் பாலியல் லஞ்சம் கோரியமைக்கான கண்டன அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அரபுமொழி மற்றும் இஸ்லாமிய கற்கை பீடத்தைச் சேர்ந்த முதலாம் வருட மாணவியிடம் பல்கலைக்கழக...

திருகோணமலையில் மீண்டும் அதிகரித்துவரும் கோவிட் : மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை….!

திருகோணமலை மாவட்டத்தில் மீண்டும் கோவிட் தொற்றாளர்களின் வீதம் அதிகரித்து வருவதாகத் திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமை நேர வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், இதனடிப்படையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று...

நடு வீதியில் அங்கிகளை தீயில் போட்டு எரித்த தேரர்!

திஸ்ஸமஹாராம – கவுந்திஸ்ஸபுர விகாரைக்கான துண்டிக்கப்பட்ட நீர் விநியோகத்தை மீள வழங்குமாறு கோரி தேரரொருவர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்துள்ளார். குறித்த தேரர் ஹம்பாந்தோட்டை பிராந்திய நீர் முகாமைத்துவ காரியாலயத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்....

திருகோணமலை கடற்படை முகாமில் சிப்பாய் ஒருவரின் விபரீத முடிவு….!

திருகோணமலை தலைமையக கடற்படை முகாமில் தூக்கில் தொங்கிய நிலையில் சிப்பாய் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று அதிகாலை குறித்த சிப்பாய் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட கடற்படை...

மாணவிகளின் தலைமுடியை வெட்டும் மர்ம நபரை மடக்கிப்பிடித்த பயணிகள்!

பண்டாரவளையில் பாடசாலை மாணவிகளின் தலைமுடியை வெட்டும் மர்ம நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பண்டாரவளை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளதுடன் இதனால் குறித்த பகுதி வாழ் பாடசாலை...

கொழும்பில் பெண்கள் உட்பட ஆயிரத்திற்கு மேற்பட்டோரை கைது செய்ய நடவடிக்கை….!

கொழும்பு நகரில் சந்தேகத்திற்குரிய முறையில் தற்காலிகமாக தங்கியிருக்கும் 2746 பேர் உள்ளதாக விசேட சுற்றிவளைப்பு மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.அவர்களின் அடையாளங்களை உறுதி செய்வதற்காக பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக மேல் மாகாண சிரேஷ்ட பிரதி...

இலங்கையர்கள் ஒவ்வொருவரின் தலையிலும் கட்டப்பட்ட கடன் தொகை எவ்வளவு தெரியுமா? அமைச்சரே வெளியிட்ட தகவல்…!

தற்போதைய சூழ்நிலையில் இலங்கையர் ஒருவரின் தனிநபர் கடன் சுமார் 800, 000 ரூபாவாக அதிகரித்துள்ளது என்று சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.இலங்கை ரூபாவின் தொடர்ச்சியான வீழ்ச்சி மற்றும் டொலரின் விலை அதகிரிப்பு...

திருமண வைபவத்தின் போது குடும்பத்தாருக்கிடையில் இடம்பெற்ற மோதலின் போது மாமனாரை கொலை செய்த மருமகன்…..!

வீரஹெல பகுதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் மருமகனின் தாக்குதலுக்கு உள்ளாகிய மாமனார் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்படட நபர் கழுத்து அறுக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் தெபருவௌ வைத்தியசாலையில்...

கொழும்பில் இடிந்து விழுந்த இரு மாடிக் கட்டிடம்

கொழும்பு - கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலம் பகுதியில் இரண்டு மாடி கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் 14 வயது சிறுவன் உட்பட இருவர் காயமடைந்துள்ளனர். இன்று காலை கட்டிடம் இடிந்து விழுந்ததில் கட்டிட தொழிலாளி...