பிரதான செய்திகள்

வெடுக்குநாறி மலையில் இன அழிப்பு கண்டனம் வெளியிட்டுள்ள முன்னாள் யாழ்.மாநகர முதல்வர்

வெடுக்குநாறிமலையில் சிவபூஜையில் கரடி போல் உள்நுழைந்த பொலிசார் அங்கிருந்த சிவபகத்தர்கள் மீது தாக்குதல் நடத்தி வலுக்கட்டயமாக வெளியேற்றி காட்டு மிராண்டித்தனமான செயலாகும் என முன்னாள் யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். சிவ பக்தர்களுக்குரிய கவலைகள்...

பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்தவர் திடீர் மரணம்!

பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்த ஒருவர் திடீர் மரணமடைந்துள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது. அநுராதபுரம் நகரிலுள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த குறிதத நபர் 8ஆம் திகதி உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். 84...

அரச வாடகை வாகனங்கள் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

அரச நிறுவனங்களுக்கு வாடகை அடிப்படையில் பெறப்படும் வாகனங்களுக்காக வருடாந்தம் 2.5 பில்லியன் ரூபா செலுத்தப்படுவதாக தெரியவந்துள்ளது. வாடகை அடிப்படையில் பெறப்பட்ட 4427 வாகனங்களுக்கு இந்த தொகை வழங்கப்படுகிறது. இதேவேளை, அரச நிறுவனங்களில் 69121 வாகனங்கள் இயங்கும்...

பிரித்தானியாவில் இலங்கை முன்னாள் பெண் போராளி காலமானார்!

பிரித்தானியாவில் செயற்பட்டு வரும் உலகத்தமிழர் வரலாற்று மையத்தின் நிறுவனர்களில் ஒருவரான சங்கீதன் என்ற தயாபரனின் மனைவி சாருமதி/றிசபனா என்பவர் காலமானார் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 09.03.2024 சனிக்கிழமை அன்று பிரித்தானியா Coventry மருத்துவமனை...

வெடுக்குநாறிமலையில் நிகழந்த கொடூரம் தொடர்பான போராட்டத்திற்கு அழைப்பு விடுப்பு!

வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதி சிவன் கோயிலில் மகா சிவராத்திரி நாளில் அரங்கேறிய பொலிஸ் அராஜகங்களைக் கண்டித்து கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தவத்திரு அகத்தியர் அடிகளார்...

ரணிலுடன் கிரிக்கெட் போட்டியை பார்த்து மகிழ்ந்த சுமந்திரன்!

கொழும்பு ரோயல் மற்றும் புனித தோமஸ் கல்லூரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியின் இறுதி நாளான நேற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போட்டியை பார்வையிட நேரில் சென்றுள்ளார். இதன்போது ஜனாதிபதி ரணிலுடன் இணைந்து நாடாளுமன்ற உறுப்பினர்...

அழகு கலை நிலையம் என்ற பெயரில் நடந்துள்ள மோசடி அம்பலம்!

அளுத்கம நகரில் சொகுசு வீடொன்றில் நடத்திச் செல்லப்பட்ட சூதாட்ட நிலையத்தை சுற்றிவளைத்த பொலிஸார் 8 பெண்களையும் ஆண் ஒருவரையும் கைது செய்துள்ளனர். கொஸ்கொட, பலபிட்டிய, அளுத்கம, களுத்துறை, பேருவளை, பெந்தர, அஹுங்கல்ல ஆகிய பிரதேசங்களில்...

நெல் கொள்வனவு தொடர்பில் அரசு மேற்கொண்டுள்ள தீர்மானம்!

இலங்கை அரசாங்கம் நாட்டில் நெல் கொள்வனவை ஆரம்பிக்கவுள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அதன்படி, நாளை (11) முதல் நெல் கொள்வனவை அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கமைய, அம்பாந்தோட்டையில் இருந்து நெல் கொள்வனவு நடவடிக்கை...

வெடுக்குநாறிமலை ஆலய விவகாரம் தொடர்பில் ரணிலுக்கு எச்சரிக்கை!

வெடுக்குநாறிமலை ஆலய விவகாரம் தொடர்பாக அதிபர் தேர்தலில் இந்துக்கள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஒரு பாடத்தை படிப்பிப்பார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈபிஆர்எல்எப் கட்சியின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் உள்ள...

கல்வி திட்டத்தில் ஏற்படப்போகும் மாற்றம்!

கல்வி திட்டத்தை மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நிகழ்வொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். கல்வி கற்க அனுமதிகல்வி அல்லது தொழில் பயிற்சியை பின்பற்றும் அனைத்து மாணவர்களும் க.பொ.த...