பிரதான செய்திகள்

முட்டை இறக்குமதி தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

எதிர்வரும் பண்டிகை காலத்தினை முன்னிட்டு தேவையான முட்டைகளை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர இதனை...

கனடா செல்லும் இலங்கையர்களுக்கான செய்தி!

  கனடா தனது பொருளாதார மேம்பாட்டிற்கான உக்தியாக சூப்பர் விசா (super visa ) மற்றும் விசிட் விசா (visit visa)என்பனவற்றை கையாள்கின்றது. தற்போது இலங்கையில் அரச உத்தியோகத்தில் இருக்கும் பலர் visitor visa...

அதிக வெப்பம் குறித்து மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

அதிக வெப்பம் காரணமாக கண் நோய்கள் ஏற்படும் சாத்தியங்கள் காணப்படுவதாக கண் மருத்துவ நிபுணர்கள் ​தெரிவித்துள்ளனர். சூரிய ஒளி நேரடியாக கண்ணில் பட்டால், அதன் செல்கள் சேதமடைவதுடன், விழிப்புலன் இழக்கப்படலாமென கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ...

சிங்கள மொழி தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும் தமிழ் பெண்!

  இலங்கையில் சிங்கள மொழி தொலைக்காட்சியில் தமிழ் பெண் ஒருவர் செய்தி வாசிப்பு பிரிவில் வேலை செய்கின்றார். இலங்கை வரலாற்றில் சிங்கள மொழி தொலைக்காட்சியில் முதலாவது தமிழ் பெண் செய்தி வாசிப்பாளராக நிரஞ்சனி சண்முகராஜா...

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 22 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மூன்று படகுகளும் கைப்பற்றப்பட்டது. யாழ்ப்பாணம் - காரைநகர் கடற்பரப்பில் கடற்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த போதே நேற்று...

முகநூல் மோசடி தொடர்பில் எச்சரிக்கை விடுப்பு!

முகநூலில் நாளுக்கு நாள் போலி கணக்குகளுடாக ஏமாற்றும் நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணம் தான் உள்ளது. சமூக ஊடகங்களின் பாவனை அதிகரித்துள்ள நிலையில் முகநூலில் மேசஞ்சரில் தொடர்புகொண்டு ஏமாற்றும் நடவடிக்கை அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. அந்தவகையில், முகநூலை ஹக்செய்து...

நாட்டை விட்டு வெளியேறும் அரசியல்வாதிகள்!

நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக சில அரசியல்வாதிகள் நாட்டை விட்டு வெளியேறத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகி வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்களை ஆதாரம்காட்டி...

கோட்டாவை வெளியேற்றியதில் எந்த சதித்திட்டம் எதுவுமில்லை

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை அதிகாரத்தில் இருந்து வெளியேற்றியதில் சதித்திட்டம் இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்துள்ள அரகலய என்ற காலிமுகத்திடல் செயற்பாட்டாளர் வசந்த முதலிகே, பொதுமக்களே அவரை வீட்டுக்கு அனுப்பினர் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும்,...

மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

பேலியகொடை மற்றும் மெனிங் சந்தையில் இன்றைய தினம் மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி அடைந்துள்ளது. சில வாரங்களுக்கு முன் 2000 ரூபாய் வரை விற்கப்பட்ட ஒரு கிலோகிராம் கரட் இன்று 200 ரூபாவாக விற்பனையாகின்றது. மரக்கறிகளின் விலையில்...

குடி போதையில் பிள்ளைகளை சீரழித்த தந்தை!

திம்புல பத்தனை பிரதேசத்தில் தந்தையினால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட இரண்டு சிறுமிகள் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் நன்னடத்தையின் கீழ் பாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 14 மற்றும் 16 வயதுடைய இரண்டு சிறுமிகள், தந்தை தமக்கும் பாட்டிக்கும் தினமும்...