பிரதான செய்திகள்

இலங்கையில் ஆடைகளின் விலைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள அதிகரிப்பு!

இலங்கையில் பல்வேறு பொருட்கள், சேவைகளின் கட்டண அதிகரிப்பு போலவே ஆடைகளின் விலைகளிலும் அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.அதன்படி, மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பின் காரணமாக அனைத்து ஆடைகளின் விலைகளும் 30 - 31 வீதம் வரை அதிகரிக்க...

இலங்கையில் மோசமான நிலைமை:முழு உலகத்திற்கும் கூறிய யூடியூப் பிரபலம்

இலங்கைக்குள் ஏற்பட்டுள்ள மின் துண்டிப்பு மற்றும் அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக இலங்கை பயணத்தை இடையில் கைவிட்டு வெளியேறுவதாக பிரபல யூடியூப்பரான கென் ஹெப்ரோட் (Ken Abroad) தெரிவித்துள்ளார்.தனது யூடியூப் வலையெளி தளம்...

இன்று கொழும்பை முற்றுகையிட்டு போராட்டம் முன்னெடுக்கவுள்ள ஐக்கிய மக்கள் சக்தி !

அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இன்று கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தி போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.இன்று பிற்பகல் 2 மணிக்கு கொழும்பு விஹார மகாதேவி பூங்காவிற்கு அருகாமையில் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக ஐக்கிய...

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இலங்கை அரசாங்கம் விடுத்த அதிரடி அறிவிப்பு !

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு மரணச் சான்றிதழ், 100,000 ரூபாய் இழப்பீடு மற்றும் காணி வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக த்கவல்கள் வெளியாகியுள்ளது.ஐ.நா. கூட்டத்தொடரின் பின்னர் காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு சர்வதேச...

அடுத்த விலை உயர்வு !

மூலப்பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாகவே ஷொப்பிங் பைகள் மற்றும் லஞ்ச் சீற்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இத்தகவலை அகில இலங்கை பொலித்தீன் உற்பத்தியாளர்கள் மற்றும் மறுசுழற்சியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.அதன்படி ஒரு...

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி !

 அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி அடைந்துள்ளது. தனியார் வங்கிகளில் நேற்று 265 ரூபாவுக்கு அமெரிக்க டொலர் ஒன்று விற்பனை செய்யப்பட்டுள்ளது.அதேசமயம் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் 260...

பசில் தயவு செய்து அரசாங்கத்திலிருந்து விலகியிருங்கள் – முருத்தெட்டுவே ஆனந்த தேரர் !

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச அரசாங்கத்திலிருந்து ஆறு மாதங்கள் விலகியிருக்கவேண்டும் என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.பசில் ராஜபக்ச நிதியமைச்சராக நியமிக்கப்படுவதற்கு முன்னர் இருந்த விடயங்கள் கூட தற்போது இல்லாமல் போயுள்ளதாக...

படுக்கையில் சிறுநீர் கழித்த சிறுவனுக்கு மேலாளர் செய்த கொடூரம்!

சிறுவர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 9 வயது சிறுவனின் ஆணுறுப்பில் பெப்பர் ஸ்பிரே தெளிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட சிறுவன் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக திவுலப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.திவுலப்பிட்டிய, கடவல பிரதேசத்தில் உள்ள சிறுவர் இல்லமொன்றில்...

கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட உயர்தர மாணவன்; ; குழப்பத்தில் பொலிஸார் !

விவசாயம் செய்யும் மரக்கறி தோட்டத்தில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து பாடசாலை மாணவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் நேற்று மாலை 04.30 மணியவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.பொகவந்தலாவ...

இலங்கையில் 10 வருடங்களாக காதலிக்காக காத்திருந்த காதலன்! இருட்டிலிருந்து காப்பாற்றிய இளைஞன்

கண்டி, பேராதனை பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் பல நாட்களாக இருந்த மனநலம் பாதிக்கட்ட நபரின் வாழ்க்கையை மாற்றிய இளைஞன் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.பெண் ஒருவர் காதலித்து விட்டு ஏமாற்றிச் சென்ற நிலையில் கடந்த 10...