பிரதான செய்திகள்
மூத்த ஊடகவியலாளரும் பிரபல வானொலி தொகுப்பாளருமான ரம்யா வணிகசேகர காலமானார்!
மூத்த ஊடகவியலாளரும் பிரபல வானொலி தொகுப்பாளரும் நடிகையுமான ரம்யா வணிகசேகர இன்று காலை காலமானதாக குடும்பத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மூத்த ஊடகவியலாளரான இவருக்கு வயது 73. 1976 ஆம் ஆண்டு மேடை நாடகத்தில்...
புதிய மின் இணைப்பு பெற்றுக் கொள்ளும் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!
நாட்டில் புதிய மின் இணைப்பு பெறுவோருக்கு தவணை முறையில் கட்டணம் செலுத்தும் வாய்ப்பு உள்ளதாக மின் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே இதனை...
நாடாளுமன்றில் சாணக்யன் மீது தாக்குதல் முயற்சி!
பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன, தமிழ் எம்பியான சாணக்கியனை அச்சுறுத்தியதோடு தாக்க முற்பட்ட்ட சம்பவம் பரபரப்பி ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் பிரதமர் அலுவலகம் செல்லும் வழியில் நீர் எவ்வாறு எமது நாட்டின் பிரதமரை...
சாந்தன் விவகாரத்தில் இந்தியா மீது குற்றம் சுமத்தும் இலங்கை!
“சாந்தனின் மரணம் இயற்கையானது, அவரை குடும்பத்துடன் ஒன்று சேர்ப்பதற்கு மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கைகளை முன்னெடுத்தோம் எனினும் இந்தியா அனுமதி வழங்கவில்லை எனவே பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைக்க வேண்டாம்.” என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி...
மீண்டும் இலங்கையில் வெங்காயத்தின் விலை அதிகரிக்கும் வாய்ப்பு!
எதிர்வரும் புத்தாண்டு காலங்களில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக பெரிய வெங்காய இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 700 அல்லது 800 ரூபாவாக உயரக்கூடும் எனவும் அவர்கள்...
இலங்கையில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் அதிகரிப்பு!
இலங்கையில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் இரண்டாவதாகவும் பொதுவான புற்றுநோயாக இருப்பதாக கணக்கெடுப்பு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. வருடாந்தம் பதிவாகும் நோயாளிகளின் எண்ணிக்கை சுமார் 1407 என கணக்கிடப்பட்டுள்ளதுடன், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை வருடத்திற்கு...
மீண்டும் இலங்கையில் கால்பதிக்கும் எரிபொருள் நிறுவனம்!
63 வருடங்களின் பின்னர் ஷெல் நிறுவனம் எதிர்வரும் 19ஆம் திகதி முதல் இலங்கையில் மீண்டும் எரிபொருள் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது. 1880ஆம் ஆண்டு முதல் இலங்கையில் செயற்பட்டு வந்த ஷெல் எரிபொருள் நிறுவனம் 1961ஆம்...
குழப்பத்தை ஏற்ப்படுத்த முனையும் கோட்டபாய!
பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் எழுதப்பட்டதாக கூறப்படும் புத்தகம் இன்று வெளியிடப்படவுள்ளது. இந்நிலையில் குறித்த புத்தகத்தின் ஆரம்பமும் முடிவும் சிக்கலாக உள்ளதென குறிப்பிடப்படுகின்றது. பிரசுரத்தின் அட்டையில் “என்னை ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்றிய...
மீன்பிடிக்க சென்றவர் சடலமாக மீட்பு!
ஜின் கங்கையில் மீன் பிடிக்க சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெலிகட பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் காலி – கினிமெல்லகஹா பிரதேசத்தை சேர்ந்த தோட்ட காவலாளியாக பணிபுரியும் 59 வயதுடைய ஐந்து...
86 கிராமங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ள விசேட வேலைத்திட்டம்!
நாட்டில் தெரிவுசெய்யப்பட்ட 86 கிராமங்களில் 45,000 இளநீர் கன்றுகளை நாட்டுவதற்கான விசேட வேலைதிட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இளநீர் செய்கையை விரிவுபடுத்தும் நோக்கில் தெங்கு செய்கை சபை இந்த நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளது. தெரிவுசெய்யப்பட்ட கிராமங்கள்இதன்படி மொனராகலையில் 03...