பிரதான செய்திகள்

அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு!

தலசீமியா நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகள் உட்பட சுமார் 300 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரியவித்ள்ளது. இந்த மருந்துகள் மருத்துவ பொருட்கள் அல்லது மருத்துவமனைகளில் கிடைக்காது. சுகாதார அமைச்சு வைத்தியசாலை பணிப்பாளர்களுக்கு...

கடனை மீள செலுத்த இலங்கைக்கு கால அவகாசம் தேவை!

இலங்கையின் (Sri Lanka) 12 பில்லியன் அமெரிக்க (America) டொலர் இருதரப்புக் கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கு 2028ஆம் ஆண்டு வரை கால அவகாசம் தேவைப்படுவதாக இலங்கை நிதியமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். லண்டனில் (London)...

வெளிநாடு சென்ற அமைச்சர்களை நாடு திரும்ப உத்தரவு!

வெளிநாடு சென்றுள்ள  7 அமைச்சர்கள் மற்றும் நாடாராளுமன்ற உறுப்பினர்களை உடனடியாக நாட்டிற்கு ரீதியில் அழைத்து வருமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரின் செயலாளருக்கு...

பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

பெப்ரவரி 21, 2022 க்குப் பின்னர் முதல் தடவையாக, கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்குகளின் விலைச் சுட்டெண் 12,000 அலகுகளை இன்று (10) கடந்தது. இதன்படி, அனைத்துப் பங்குகளின் விலைச் சுட்டெண் 70.61...

மைத்திரியின் புதிய கூட்டணி!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணி அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று (01.03.2024) இடம்பெற்றிருந்தது. மத்திய செயற்குழு...

பெரிய வெங்காய ஏற்றுமதி தடை நீடிப்பு!

பெரிய வெங்காயம் ஏற்றுமதிக்கான தடையை வரும் 31 ஆம் திகதி வரை நீட்டிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், உள்நாட்டுச் சந்தைக்கு போதுமானளளவு வெங்காய இருப்பை உறுதி செய்யவும் வெங்காய...

14 வீதத்தால் மின் கட்டணத்தை குறைக்க முடியும்!

மின்சாரக் கட்டணத்தை சராசரியாக 14 வீதத்தால் குறைக்க முடியும் என இலங்கை மின்சார சபை, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளது. குறித்த தீர்மானமானது, மின்சாரக் கட்டணத்தை 18 வீதத்தால் குறைக்க முடியும் என்ற...

சுங்க வரி செலுத்த தவறிய நிறுவனங்கள்

ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட 41 அரச நிறுவனங்கள் கடந்த வருடம் (2023) டிசம்பர் 31ஆம் திகதி வரை 58.6 பில்லியன் ரூபா சுங்க வரி செலுத்தத் தவறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட...

சட்டவிரோத பீடி இலைகளுடன் ஒருவர் கைது!

கற்பிட்டி கடற்பரப்பில் சட்டவிரோதமாக பீடி இலைகளை கடத்த முற்பட்ட சந்தேகநபர் ஒருவர் சிறிலங்கா கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, நேற்றைய தினம் (03) சிறிலங்கா கடற்படையினரால் கற்பிட்டி இலந்தடிய கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட...

இலங்கைக்கு கடத்த இருந்த .108 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்!

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.108 கோடி மதிப்புள்ள 99 கிலோ கஞ்சா ஆயிலை மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 4 பேரை கைது செய்து விசாரிக்கின்றனர். இலங்கைக்கு கஞ்சா ஆயில்...

யாழ் செய்தி