பிரதான செய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி!

நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(16.04.2024) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி அடைந்து,டொலரின் பெறுமதியில் உயர்வு பதிவாகியுள்ளது. கடந்த சில வாரங்களாக இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து உயர்வடைந்து வந்த நிலையில்...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு மற்றும்...

இலங்கை தொடர்பில் இந்தியா மேற்கொண்டுள்ள அதிரடி தீர்மானம்!

இலங்கைக்கு மட்டும் பெரிய வெங்காயம் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க இந்தியா தீர்மானித்துள்ளது. இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது இதன்படி 10,000 மெற்றிக் தொன் பெரிய வெங்காயத்தை இலங்கைக்கு ஏற்றுமதி...

வளிமண்டலவியல் திணைக்களம் விடுக்கும் எச்சரிக்கை!

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (15.04.2024) மாலை அல்லது இரவு வேளைகளில் சில...

மீண்டும் இலங்கையில் வாகன இறக்குமதி தொடர்பான செய்தி!

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து ஆராய்வதற்காக குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கருத்து...

தமிழ் மக்கள் சரியான திசைவழி நோக்கிய பயணத்தை மேற்கொள்வது அவசியம்…!

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை அடைவதற்கு மக்கள் சரியான திசைவழி நோக்கிய பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்  தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார். அச்சுவேலியில் நேற்றையதினம்(14)  இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதிதியாக கலந்து...

வெளிநாட்டு கடனை செலுத்தாமல் இலங்கை தப்பிச் செல்ல முடியாது!

வெளிநாட்டு கடனை செலுத்தாதிருக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். “மச்சான் கடனை மறந்து விடுவோம் என வெளிநாடுகளிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட 100 பில்லியன் டொலர் கடனை தவிர்த்து விட முடியாது” என...

பொலிஸ் மா அதிபரின் அதிரடி அறிவிப்பு

நாட்டில் போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல்களுக்கு எதிரான பொலிஸ் நடவடிக்கைகளை புத்தாண்டுக்கு பின்னர் இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். புத்தாண்டை முன்னிட்டு கொழும்பு மாவட்டத்தில் போக்குவரத்து கடமைகளில்...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 150 ஸ்மார்ட் மலசலகூடங்கள்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் கொழும்பு துறைமுகத்திற்கு 8.4 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அதிநவீன ஸ்கேனர் இயந்திரங்களை ஜப்பான் அரசாங்கம் வழங்கியுள்ளது. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கான முதல் தொகுதி உபகரணங்களை...

மீண்டும் டெங்கு நோயளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. இதன்படி இவ்வருடம் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 21,028 ஆகும். கொழும்பு மாவட்டத்திலேயே அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இதன்படி இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில்...