பிரதான செய்திகள்

குறைக்கப்பட்டுள்ள லிட்ரோ எரிவாயு விலை!

நாட்டில் லிட்ரோ எரிவாயு விலை கடந்த (03.05.2024) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, மாவட்ட ரீதியிலான லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் மீள் நிரப்பலுக்கான லிட்ரோ நிறுவனம் புதிய விலை பட்டியல்...

 தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடும் கிராமசேவகர்கள்!

பல கோரிக்கைகளை முன்வைத்து கிராம சேவகர்கள் இன்று (06) மற்றும் நாளையும் (07) சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சுகயீன விடுமுறையை அறிவித்து நாடளாவிய ரீதியில் கடமைகளில் இருந்து விலகி, தொழிற்சங்க...

9,000க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் பணி நீக்கம் !

விடுமுறை எடுக்காமல் கடமைக்கு சமூகமளிக்காத 9,000க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் இரண்டு வாரங்களுக்குள் பொதுமன்னிப்பின் கீழ் பணி நீக்கம் செய்யப்பட்டதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் விடுமுறை எடுக்காமல் கடமைக்கு...

மொட்டுக் கட்சி வகுக்கும் புதிய திட்டம்!

நாடாளுமன்றை கலைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி, கோரிக்கை விடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்றை கலைத்து பொதுத் தேர்தலை நடத்துமாறு ஏற்கனவே ஜனாதிபதியிடம் மொட்டு கட்சி கோரியிருந்தது. கோரிக்கை இந்த நிலையில் மீண்டும் நாடாளுமன்றை கலைக்குமாறு...

2022ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகின!

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் நேற்று (04) இரவு வெளியிடப்பட்டுள்ளன. மீள் மதிப்பீட்டுக்காக 49,312 பரீட்சார்த்திகள் விண்ணப்பித்துள்ளதாகவும், 250,311 விடைத்தாள்கள் மீள் மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும்...

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம்!

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக அவர் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ஜப்பானின் மேலதிக ஆதரவை வழங்குவதே ஜப்பானிய வெளிவிவகார அமைச்சரின் விஜயத்தின் நோக்கமாகும். இதன்படி, ஜப்பானிய வெளிவிவகார...

தகுதியற்ற வைத்தியர்கள் மீது பாயும் சட்டம்!

போலி உரிமம் மற்றும் சான்றிதழ்களை காட்டி மருத்துவ நிலையங்களை நடத்தும் தகுதியற்ற வைத்தியர்களை கைது செய்வது தொடர்பில் பொலிஸாரின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து...

பிரபல நாடொன்றில் அதிக வெப்பத்தால் 9 பேர் உயிரிழப்பு!

இலங்கையின் நெருங்கிய அண்டை நாடான இந்தியாவில் அதிக வெப்பம் காரணமாக இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவின் கிழக்கே உள்ள மேற்கு வங்கம் மாநிலத்தில் வெப்பமான வானிலையால் அதிகம்...

கடும் வெயிலுக்கு 9 பேர் பலி!

இத்தினங்களில் பல ஆசிய நாடுகளில் கடுமையான வெப்பமான வானிலை பதிவாகி வருகிறது. இந்த வெப்பமான வானிலையால் இந்தியாவில் பல மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்தியாவில் அதிக வெப்பம் காரணமாக இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய...

மர்மமான முறையில் உயிரிழந்த ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

ஏறாவூர் செங்கலடி பகுதியில் கைவிடப்பட்ட வீடொன்றின் பின்னால் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். நீதவான் பரிசோதனையின் பின்னர் சடலம் பிரேத...