உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

ரிஷாட் மனைவி உள்ளிட்ட 4 பேரும் மீண்டும் நீதிமன்றில் முன்னிலையில்!

ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த 16 வயதான சிறுமி ஹிஷாலினி உயிரிழந்த சம்பவம் தொடர்பில், கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ரிஷாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட மூவரும் இன்று திங்கட்கிழமை மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். சந்தேகநபர்கள்...

மஹிந்தவின் ஒருங்கிணைப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பெண் அதிரடியாக நீக்கம்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்பு அதிகாரியாக அண்மையில் நியமிக்கப்பட்ட கௌஷி வெடிகாரச்சி அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அவரது நியமன கடிதம் பிரதமர் அலுவலகம் மீள கோரியுள்ளதாக...

தற்போது ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது – அமைச்சர் பந்துல அதிரடி

ஆசிரியர்களுக்கு சம்பள அதிகரிப்பை இப்போது வழங்குவது சாத்தியமில்லை என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை பொருளாதார நெருக்கடி நிலைமையைச் சந்தித்துள்ளது. இதை ஒவ்வொரு ஆசிரியர்களும் புரிந்துகொள்ள வேண்டும். ஆசிரியர்களுக்கு சம்பள...

நாட்டின் பல பகுதிகளிலும் கடும் மழையுடனான காலநிலை!

நாட்டின் பல பகுதிகளிலும் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை முதல் கடும் மழையுடனான காலநிலை நிலவுகிறது. இந்த நிலையில், மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை...

கடந்த 6 மாதங்களில் 4,740 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள்

கடந்த ஆறு மாதங்களில் சிறுவர்களுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் 4,740 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக, தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. சிறுவர்களை ஆபத்தான முறையில் வேலைக்கு பயன்படுத்தும் பிரமுகர்கள் உள்ளிட்ட தனிநபர்கள் மீது...

மட்டக்களப்பில் இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ்பிரிவிற்குட்பட்ட விளாவெட்டுவான், நாவற்காடு பிரதேசத்தில் உள்ள உணவுக்கடை ஒன்றிலிருந்து இளம் குடும்பதஸ்தரின் சடலம் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரு பிள்ளைகளின் தந்தையான பரமானந்தம்-கிரிதரன் வயது (35) என்பவர்...

இன்றய கொரோனா மரண எண்ணிக்கை 45!

இலங்கையில் நேற்று (24) கொரோனா வைரஸ் தொற்றால் 45 பேர் மரணித்துள்ளதாக இன்றைய தினம் அறிக்கையிடப்பட்டுள்ளது. மேலும் இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த...

இன்று இதுவரை 1, 656 பேருக்கு கொரோனா தொற்று!

இலங்கையில் மேலும் 466 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. முன்னதாக இன்று 1,190 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அதற்கமைய, இன்று இதுவரையில் 1,656 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்...

தடுப்பூசியின் இரண்டாவது டோஸை பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

அஸ்ட்ரா செனகா கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை பெற்றுக் கொள்ளாதவர்கள் தேவையற்ற பயத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என இராஜாங்க அமைச்சர், பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அஸ்ட்ரா கொவிட் தடுப்பூசியின் முதல்...

பலமாதங்களாக, நேரம் கிடைக்கும் போதெல்லாம் பாலியல் வன்புணர்வு : இஷாலினி மரணம் தொடர்பாக வெளிவரும் பகீர் தகவல்கள்

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்குச் சொந்தமான கொழும்பிலுள்ள வீட்டிலில் பணிப்பெண்ணாக வேலைசெய்த ஜூட் குமார் இஷாலினி என்ற சிறுமி, பலமாதங்களாக, நேரம் கிடைக்கும் போதெல்லாம் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. எரிகாயங்களுடன் கொழும்பு தேசிய...