உள்ளூர் செய்தி
உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil
நீரில் மூழ்கிய பாடசாலை மாணவி பரிதாப மரணம்!
காலி - எல்பிட்டிய பகுதியில் கால்வாயில் நீராடச் சென்ற சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த சிறுமி தனது தாய் மற்றும் சகோதரியுடன் நேற்று (03) மாலை எல்பிட்டியவிலுள்ள எபித்தங்கொட...
கணவனை வெட்டிக் கொன்ற மனைவி!
கரந்தெனிய - குருபேபில பிரதேசத்தில் பெண்ணொருவர் தனது கணவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார். இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக இன்று (03) அதிகாலை வீட்டினுள் இக்கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர் 42...
முச்சக்கரவண்டியில் இருந்து தவறி விழுந்த ஒரு மாத குழந்தை!
நெடுஞ்சாலையில் ஓடிக்கொண்டிருந்த முச்சக்கர வண்டியில் இருந்து ஒரு மாத கைக்குழந்தை ஒன்று விழுந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. நேற்றைய தினம் (29) இரவு குருமெட்டிய, கித்துல்கல அருகே கொழும்பு-ஹட்டன் நெடுஞ்சாலையிலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. நீர்கொழும்பில் இருந்த...
சுமந்திரனின் தயார் மறைவிற்கு அஞ்சலி செலுத்திய மஹிந்த ராஜபக்ஸ
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரனின் தாயார் கொழும்பில் நேற்று காலமான நிலையில் அவருக்கு முன்னாள் ஜனாதிபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஸ அஞ்சலி செலுத்தினார். கொழும்பு - தெஹிவளையில் அமைந்துள்ள தனது...
பக்கு நீரிணையை கடக்க தயாராகும் மாணவன்!
கடற்பரப்பினை சுத்தமாக வைத்திருப்பது தொடர்பில் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் முகமாக நீச்சலில் பாக்கு நீரிணையை கடக்கவுள்ளதாக ஹரிகரன் தன்வந்த் தெரிவித்தார். இந்தியாவிலிருந்து தலை மன்னார் வரை 10 மணி நேரத்தினுள் நீந்திக் கடக்கும் முயற்சி தொடர்பில்...
பிளமிங்கோ பறவைகளின் வருகை அதிகரிப்பு!
தனுஷ்கோடி மற்றும் ராமேஸ்வரம் பகுதிகளில் 40 நாட்களுக்கு பின் காலதாமதமாக பிளமிங்கோ பறவைகள் வலசை வந்துள்ளது. கடல் மாசுபாடு மற்றும் கடல் நீர் தரம் குறைவதால் பறவைகளின் வருகை குறைந்து வருவதாக பறவைகள்...
மின் கட்டண திருத்தம் தொடர்பான அறிவிப்பு!
மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் இன்று (28) வெளியிடப்பட உள்ளன. புதிய கட்டண திருத்தத்தின் பிரகாரம் சுமார் 18 சதவீத மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படும் என மின்வலு மற்றும்...
அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பம் தொடர்பான செய்தி!
இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்தில் நேற்று (27) இடம்பெற்ற வேலையின்மை தொடர்பான செயலமர்வில் கலந்து கொண்டு இராஜாங்க அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஏறக்குறைய 2 மில்லியன் மக்கள் ஏற்கனவே நிவாரண உதவிகளைப் பெற்று வருவதாகவும்,...
20 பேர் சமாதான நீதவான்களாக தெரிவு!
புதிய சமாதான நீதவான்களாக தெரிவுசெய்யப்பட்ட 20 பேருக்கு நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவால் நியமனங்கள் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டன. கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அழைப்புக்கமைய மட்டக்களப்பு மாவட்டத்துக்கு...
முன்னாள் நீதியமைச்சர் காலமானார்!
முன்னாள் நிதியமைச்சர் ரொனி டி மெல் தனது 98 ஆவது வயதில் நேற்று (27) காலமானார். நிதியமைச்சர் பதவியை வகித்த காலத்தில் அவர் 11 வரவு செலவுத் திட்டங்களைச் சமர்ப்பித்து சாதனை படைத்திருந்தமை...