உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

மின் கட்டணம் தொடர்பான புதிய செய்தி!

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபை போன்ற தரப்பினர் முன்வைத்த புள்ளிவிபரத் தகவல்கள் மற்றும் மின்சாரக் கட்டணத்தில் தாக்கம் செலுத்தும் ஏனைய சகல விடயங்களையும் விரிவாக மதிப்பாய்வு செய்து தற்பொழுது காணப்படும்...

அரச அதிகாரிகள் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

அரச அதிகாரிகளின் 49 சதவீதமானவர்களில் தொலைபேசி இலக்கங்கள் செயற்படாத இலக்கங்களாக உள்ளமை  கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் நாடு முழுவதையும் உள்ளடக்கிய வகையில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. நாட்டின் ஒவ்வொரு...

பாடசாலை மாணவர்களுக்கான அவசர அறிவிப்பு!

அதிக வெப்பமான நாட்களில் பாடசாலை மாணவர்கள் வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலில், அதிக வெப்பநிலை நிலவும் நாட்களில் இல்ல விளையாட்டு போட்டிகள் மற்றும் பயிற்சிகளை நடத்துவதை...

நானும் ஒரு குழந்தையே சஜித்!

 எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தற்போது ஒரு குழந்தைக்கு தந்தையாகிவிட்டதாக தெரிவித்துள்ளார். நேற்று முன் தினம் (24) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்தார். தனது மகளுக்கு தடுப்பூசி போடச் சென்ற...

இலங்கையில் கால் பதிக்கும் மற்றுமோர் நிறுவனம்!

  இலங்கையின் எரிபொருள் சந்தையின் போட்டித்தன்மையை அதிகரிக்கும் வகையில் அவுஸ்திரேலியா நிறுவனம் இலங்கை சந்தையில் காலடி வைத்துள்ளது. அவுஸ்திரேலியாவின் "யுனைடெட் பெட்ரோலியம்" நிறுவனமே இலங்கையில் எரிபொருள் விற்பனையை ஆரம்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  நிறுவனத்துக்கும்   எரிசக்தி அமைச்சுக்கும்...

பொது சுகாதார பரிசோதகர் சுட்டுக் கொலை!

பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் அவரது இல்லத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்த துப்பாக்கிச்சூடு இன்று (26) காலை 07.00 மணியளவில் இடம்பெற்றதாக காவல்துறை ஊடகப் பேச்சாளரும்...

விருந்தில் கலந்து கொண்ட மாநாகர சபை ஊழியர் உயிரிழப்பு!

   முகநூல் விருந்து நிகழ்வில் கலந்து கொண்டிருந்த தம்புள்ளை மாநகர சபையின் ஊழியர் ஒருவர் திடீர் சுகயீனமடைந்து உயிரிழந்துள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். தம்புள்ளை கந்தளம பிரதேசத்திலுள்ள ஹோட்டல் ஒன்றுக்கு பேஸ்புக் ஊடாக அங்கத்தவர்களை...

தாயின் இழப்பை தாங்க இயலாத மகன் மாரடைப்பால் உயிரிழப்பு!

காலி – இந்துருவ பகுதியில் தாயின் மரணத்தால் மகன் ஒருவர் மாரடைப்பால் உயிரிழிந்துள்ளார். தாயின் மரணத்தால் மிகவும் துயரமடைந்து காணப்பட்ட மகன், தனது தாயார் உயிரிழந்து சில மணித்தியாலங்களில் திடீர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம்...

கொழும்பில் துப்பாக்கிச் சூடு

கொழும்பு - ஜம்பட்டா தெரு பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் உள்ள சுற்றுலா பயணிகள் தொடர்பில் ஜானதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு!

இலங்கையில் தங்கியிருக்கும் ரஷ்ய மற்றும் உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் 14 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அமைச்சரவையின் அனுமதியின்றி அறிவித்தல் ஒன்று வெளியாகியிருந்தது. குறித்த அறிவித்தல் தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி...