உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

மலையக மக்களுக்கு ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதி!

நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்காற்றிய மலையக தமிழ் மக்களின் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை நிலைநாட்ட அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கட்சி பேதமின்றி மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல்...

மத்திய வங்கி குறித்து நிதி அமைச்சு வெளியிட்டுள்ள செய்தி!

இலங்கை மத்திய வங்கியால் விடுக்கப்படும் செய்திகள் தொடர்பில் அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும், இலங்கை மத்திய வங்கியினால்...

வங்கிக் கடன் தொடர்பில் மகிழ்ச்சியான செய்தி!

நாட்டிலுள்ள அனைத்து உரிமம் பெற்ற வணிக வங்கிகளும் கடந்த வாரத்தில் அவற்றின் சராசரி எடையுள்ள முதன்மை கடன் வட்டி வீதங்களை (AWPR) கணிசமாகக் குறைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி கடந்த...

கோடீஸ்வர வர்த்தகரின் மனைவியுடன் தகாத உறவில் ஈடுபட்ட பல்கலை மாணவன்!

   கண்டியில் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் மனைவியுடன்  தகாத உறவில் இருந்து  ஒரு கோடிக்கும் மேற்பட்ட பணத்தை பெற்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த  இளைஞன் தொடர்பில் , பெண்ணினின்  கணவனால்  பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக ...

மீண்டும் நாடு வங்குரோத்து அடையும்!

நாட்டில் யார் ஆட்சி பொறுப்பினை ஏற்றுக் கொண்டாலும் எதிர்வரும் 2028ம் ஆண்டில் மீண்டும் வங்குரோத்து நிலையை அடையும் என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இலங்கை மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்படும் புள்ளிவிபரத் தகவல்கள்...

கொழும்பில் திறக்கப்பட இருக்கும் புதிய நெடுஞ்சாலை!

கொழும்பு துறைமுகத்தையும் கொழும்பு துறைமுக நகரத்தையும் நேரடியாக கொழும்பு விமான நிலையத்துடன் இணைக்கும் உயர்த்தப்பட்ட நெடுஞ்சாலை எதிர்வரும் அக்டோபர் மாதம் திறக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விமான நிலையத்திலிருந்து துறைமுகம் மற்றும் போர்ட் சிட்டி(Portcity) பகுதி...

நாட்டில் பணமோசடியில் ஈடுபட்டு வெளிநாடு சென்ற இலங்கையர்கள் கைது!

நாட்டில் பலரிடம் பண மோசடி செய்து விட்டு மாலைதீவுக்கு தப்பிச் சென்ற இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட பொலிஸ் குழுவொன்று மாலைதீவுக்குச் சென்று சந்தேகநபரை கைது செய்துள்ளனர். கோடிக் கணக்கான...

மன்னாரில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு!

மன்னார் உயிலங்குளம் பகுதியில் பொலிஸ் சிவில் சீருடைக்கு ஒத்த சீருடையுடன் வருகை தந்த நபர் ஒருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நிலையில் நபர் ஒருவர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை...

கிளிநொச்சியில் களவாடப்படும் நெல் கண்டு கொள்ளாத பொலிசார்!

  கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வயல் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், காணி உரிமையாளர் அறியாதபடி, இரவோடு இரவாக அறுவடை செய்தமை தொடர்பில் பொலிஸர் கண்டுகொள்ளாமல் உள்ளதாக பாதிக்கப்படா தரப்பினர் விசனம்...

கணவன் மனைவி தகராறில் பறி போன உயிர்

 வெலிமடை, டயரபாவத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவத்தில் பெண்னின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் வெலிமடை, டயரபாவத்த பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடைய பெண் என பொலிஸார்...