யாழில் சோகம் – மாங்காய் பிடுங்கும்போது தவறி விழுந்த குடும்ப தலைவர் உயிரிழப்பு….!

யாழில் மாங்காய் பிடுங்கும்போது தவறி விழுந்த குடும்ப தலைவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் மீண்டும் சுகயீனமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் ஊர்காவற்றுறை – கரம்பொன் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தை தந்தையொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.