பிரதமரின் ATM – யை பயன்படுத்தி பணத்தை எடுத்தவர் பிடிபட்டார். அவருக்கு நேர்ந்த கதி??



பிரதமரின் வங்கிகணக்கிலிருந்து பலமில்லியன் ரூபாய்களை அபகரித்த பிரதமரின் செயலாளர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வருடம் பிரதமரின் செயலாளராக நியமிக்கப்பட்ட நபரே இந்த மோசடி செய்ததாக கூறப்படும் நிலையில் அவர் பதவி நீக்கப்பட்டுள்ளார்.

குறிப்பிட்ட நபர் பிரதமர் எதிர்கட்சி தலைவராக விளங்கிய காலப்பகுதியிலேயே அவரின் செயலாளராக செயற்பட்டதாகவும் , அரச வங்கியில் உள்ள பிரதமரின் வங்கிக்கணக்கிற்கான ஏடிஎம் கார்ட் அவரிடம் வழங்கப்பட்டிருந்தது என தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்நிலையில் இந்த ஏடிஎம் அட்டையை பயன்படுத்தி பிரதமரின் வங்கிக்கணக்கில் அவர் மோசடி செய்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.