யாழில் இடம்பெற்ற கோர விபத்து….!




யாழ்.கே.கே.எஸ். வீதியில் நாச்சிமார் கோவில் அருகே, சற்றுமுன் விபத்து சம்பவம் இடம்பெறுள்ளது.

இந்த சம்பவம், இன்று புதன்கிழமை (16-02-2022) இரவு 7.40 அளவில் இடம்பெற்றதாக தகவல் தெரிவித்துள்ளது.அப் பகுதியில் வந்த பேருந்தும் மோட்டர் சைக்கிள் ஒன்றும் மோதியதில், குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில், முச்சக்கரவண்டி சாரதி ஒருவரின் உதவியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.