தந்தையின் பலத்த தாக்குதலுக்கு இலக்காண மகன் பலி!

கலி-பிடிகல, அமுகொட, சித்தரகொட பிரதேசத்தில் தந்தை தாக்கியதில் மகன் உயிரிழந்துள்ளார்.

தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதமே இந்த கொலைக்கான காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிட்கல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.