இலங்கையில் தீபாவளியை முன்னிட்டு எதிர்வரும் 25ஆம் திகதி செவ்வாய்கிழமை தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை அளிப்பதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
விசேட விடுமுறைக்கு பதிலாக எதிர்வரும் 29ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலை நடைபெறும் என கல்வி இராஜாங்க அமைச்சர் ஏ.அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.