இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த துப்பாக்கியை ஏந்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் சனத் நிஷாந்த தனது இடுப்பில் கைத்துப்பாக்கியை மேசையில் வைத்து இடுப்பில் திணிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சிறப்புரிமையில் கிடைத்த துப்பாக்கி என்று கூறிய அமைச்சர் சனத் நிஷாந்த, மகிந்தவுக்கு அல்லது தனக்கு ஏதாவது செய்ய வந்தால் சுட்டுக் கொல்வேன் என பேட்டியளித்துள்ளார்.