பேருந்தில் இருந்து தூக்கி எறியபப்ட்ட மாணவன் உயிரிழப்பு!

பேருந்தில் பயணித்த பாடசாலை மாணவன் தூக்கி வீசப்பட்ட சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது குறித்த சம்பவம்  பல்லேபெத்த பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.ஊருபொக்க பிரதேசத்தில் வசிக்கும் 17 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் குறித்த பேருந்தில் பயணம் மேற்கொண்ட வேளை பேருந்தின் சாரதி தூங்கியதன் காரணமாக விபத்து நிகழ்ந்துள்ளது .

பேருந்தின் இஞ்சினில் அமர்ந்திருந்த பாடசாலை மாணவன் தூக்கி வீசப்பட்டு படு காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் உயிரிழந்துள்ளார்

விபத்து சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டு விசாரணை மேற்க் கொள்ளப்படுகின்றது