தண்டவாளத்தில் முறிந்து விழுந்த மரம்

மருதானை மற்றும் பேஸ்லைன் புகையிரத நிலையங்களுக்கு இடையிலான புகையிரத பாதையில் மரம் ஒன்று வீழ்ந்துள்ளமையினால் களனிவெளி புகையிரத பாதையின் ஊடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது