இலங்கை மின்சார சபையின் கோரிக்கையை அடுத்து எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி இன்றும் (04-10-2022) நாளையும் (05-10-2022) 2 மணி நேரம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு பொது பயன்பாட்டு ஆணைக்குழு அமுல்படுத்தப்படவுள்ளது.