அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட உத்தேச மின்சார கட்டண திருத்தத்தை நாட்டில் நடைமுறைப்படுத்த முடியாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அமைச்சரவைக்கு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் அதன் தலைவர் ஜானக ரத்நாயக்க அமைச்சரவை செயலாளருக்கு அறிவித்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.