சர்வதேச செய்தி

வியட்நாமில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கையர்களில் 20 பேர் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு !

வியட்நாமில் சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக பயணித்த போது படகு பழுதடைந்ததால் அங்கு சிக்கியுள்ள இலங்கை அகதிகளில் 20 பேர் தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர். அகதிகளுக்கான சர்வதேச அமைப்பு அவர்களை நாட்டிற்கு திருப்பி அனுப்புவதற்கு...

யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞனுக்கு பிரான்சில் கிடைத்த மிகப்பெரிய கௌரவம்!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இலங்கைத் தமிழ் இளைஞர் ஒருவர் பிரான்ஸ் பொலிஸ் திணைக்களத்தில் முக்கியமான பதவியில் இணைந்துள்ளார். பிரான்ஸில் உள்ள 175 தேசிய பொலிஸ் அதிகாரி டிப்ளோமா பட்டதாரிகளுக்கு உள்துறை அமைச்சர் சான்றிதழ்களை வழங்கியுள்ளார். இதன் போது...

பிரான்ஸில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் மாயம் ! யாழில் கதறும் குடும்பத்தினர் !

பிரான்ஸ் - பாரிஸ் பிராந்தியத்தில் வசித்து வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் வலயத்தின் 7ஆம் இலக்க மெட்ரோவில் உள்ள வில்லுப் பகுதியில் வசித்து வந்த 41...

பிரான்சில் வசித்து வந்த யாழை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் மாயம்!

பிரான்சின் பாரிஸ் நகரில் வசித்து வந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் மாயமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.பிரான்ஸ் பிராந்தியத்தின்  7ம் இலக்க மெத்ரோவான வில்யுப் நகரில் வசித்து வந்த 41 வயதான சிவசுப்பிரமணியம் சபேசன் என்ற...

துருக்கி மற்றும் ரஷ்ய நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

துருக்கி மற்றும் ரஷ்யாவில் இடம்பெற்ற நில நடுக்கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 11,000 ஐ தாண்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த பல ஆண்டுகளிற்கு பின்னர் உலகில் இடம் பெற்ற கடுமையான நிலா சீற்றம் இதுவாகும் என புவியியல்...

துருக்கி இடிபாடுகளுக்கு அடியில் பிறந்த அதிசய குழந்தை! பெற்றோருக்கு நேர்ந்த சோகம் !

துருக்கியில் ஏற்பட்ட 5 நிலநடுக்கங்களின் இடிபாடுகளுக்கு அடியில் குழந்தை ஒன்று பிறந்து உயிர் பிழைத்துள்ளது. இதனால், இந்த பெண் குழந்தை அதிசய குழந்தை என்று அழைக்கப்படுகிறது. நிலநடுக்கத்தின் போது குழந்தையின் தாய்க்கு பிரசவ வலி ஏற்பட்டதால்,...

துருக்கியில் மீண்டும் ஒரு பாரிய நிலநடுக்கம் ஆயிரக்கணக்கான மக்கள் பலி !

துருக்கியில் மீண்டும் ஒரு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டடுள்ளதாக சர்வதேச செய்தி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில் பதிவு செய்யப்பட்ட...

பிரான்சில் இன்று அதிகாலை இடம்பெற்ற பாரிய தீ விபத்து!

பாரிஸிலிருந்து 80 கிலோமீற்றர் தொலைவிலுள்ள சார்லி சூர் மேர்ன் நகரில் வீடொன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் பெண் ஒருவர் உட்பட ஏழு பிள்ளைகள் இறந்துள்ளனர். பிள்ளைகள் வீட்டின் இரண்டாவது மாடியில் உறங்கிக் கொண்டிருந்த...

இத்தாலியின் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் இலங்கைப் பெண்!

இத்தாலியில் நடைபெறவுள்ள  உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெளிநாட்டு சமூகத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் போட்டியிடுவதற்கு இலங்கை பெண்ணான  தம்மிகா சந்திரசேகர தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  இத்தாலியின் லோம்பார்டி மாகாணத்தில் வெளிநாட்டு சமூகத்தைப் பிரதிநித்தித்துவப்படுத்தும் முகமாக  pratito...

ஜெர்மனி மக்களுக்கான மகிழ்வான செய்தி!

ஜெர்மனியில் வரும் முதலாம் திகதி முதல் முககவச கட்டுப்பாடுகள் நீக்கப்படுகிறது. சில மாநிலங்களில், உள்ளூர் பொது போக்குவரத்து சேவைகளில் முகக் கவசம் அணிவது கடந்த ஆண்டில் ரத்து செய்யப்பட்டது. அத்துடன் 2023ஆம் ஆண்டு...