சர்வதேச செய்தி
191 குழந்தைகளை படுகொலை செய்த பாதிரியார்!
கென்யாவில் 191 குழந்தைகள் கொடூர படுகொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் கிறிஸ்தவ பாதிரியார் பால் மெக்கன்சி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில்...
விமான நிலையத்திற்குள் நிர்வாணமாக சென்ற நபரால் பரபரப்பு!
அமெரிக்கா - புளோரிடா மாநிலத்தில் உள்ள போர்ட் லாடர்டேல்-ஹாலிவுட் சர்வதேச விமான நிலையத்திற்கு காரில் வந்த நபர், நிர்வாணமாக நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அந்த நபர் அங்குமிங்கும் செல்வதைப் பார்த்த சக பயணிகள் முகம்...
பாகிஸ்தானில் இன்று பொதுத் தேர்தல்
பாகிஸ்தானின் 12வது பொதுத் தேர்தலின் வாக்குப்பதிவு இன்று (08) நடைபெறவுள்ளது.
128 மில்லியன் வாக்காளர்கள் இவ்வருட பொதுத் தேர்தலுக்கு வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், பலுசிஸ்தான் மாகாணத்தில் நேற்று (07) தேர்தலுக்கு ஒருநாளே இருந்த வேளையில்...
பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு!
பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பில், குறைந்தது 20 பேர் உயிரிழந்தனர்.
மேலும் பலர் காயமுற்று, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
பாகிஸ்தானில் நாளை (08) பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது.
தேர்தல் திகதி அறிவித்த...
இன்றைய தங்க நிலவரம்
நாட்டில் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 165,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 180,750 ரூபாவாக காணப்படுகிறது.
அந்த வகையில் 1 கிராம் 24 கரட் தங்கத்தின் விலையானது...
அமெரிக்காவின் தாக்குதலால் ஏமன் நாட்டின் பிரதமர் பதவியிழந்துள்ளார்.
அமெரிக்காவின் தாக்குதலால் ஏமன் நாட்டின் பிரதமர் பதவியிழந்துள்ளார்.
ஏமன் நாட்டின் பிரதமர் மைன் அப்துல்மாலிக் சயீத் இருந்து வந்தார். இவர் கடந்த 2018-ல் இருந்து அந்நாட்டின் பிரதமராக இருந்து வந்த நிலையில், நேற்று...
புற்றுநோய் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் விடுத்துள்ள எச்சரிக்கை!
உலகம் முழுவதும் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.
2022ஆம் ஆண்டில் 185 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் தரவுகளின் அடிப்படையில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
உயிரிழப்புகள்
குறிப்பாக, கண்டறியப்பட்ட புற்றுநோயாளர்களிடையே...
அமெரிக்காவில் மனிதர்களின் உயிரை பறிக்கும் பூஞ்சை நோய்
அமெரிக்காவில் மனிதர்களின் உயிரை பறிக்கும் ‛கேண்டிடா ஆரிஸ் எனும் பூஞ்சை தொற்று பரவ தொடங்கியுள்ளது.
இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ள நிலையில் பூஞ்சை தொற்று பாதித்தால் என்ன நடக்கும் என்பது பற்றிய திடுக்கிடும் தகவல் வெளியாகி...
அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
அமெரிக்காவின் ஒக்லஹோமா மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறித்த நிலநடுக்கமானது ஒக்லஹோமா மாகாணம், ப்ராக் நகருக்கு 8 கிலோ மீட்டர் வடமேற்கே நேற்று முன்தினம்(02.02.2024) பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க...
அமைதிக்கான நோபல் பரிசுக்கு டொனால்ட் டிரம்பின் பெயர் பரிந்துரை!
இவ்வருடத்தின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு டொனால்ட் டிரம்பின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
டிரம்பின் பெயரை அமைதிக்கான நோபல் பரிசுக்கு குடியரசுக் கட்சியைச் சேர்ந்த கிளாடியா டென்னி பரிந்துரைத்துள்ளார்.
அது, டிரம்ப் ஜனாதிபதி பதவியில் இருந்தபோது, மத்திய கிழக்கு...