மருத்துவம்

கருவளையத்தை நீக்கும் வெள்ளரி!

வெள்ளரிக்காயை கண்களில் சிறிது நேரம் வைத்தால், கண்களில் இருக்கும் சோர்வு நீங்கி, கருவளையங்களும் நீங்கிவிடும். வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் அப்பிக்கொண்டு சில நிமிடங்களுக்கு பிறகு கழுவினால் முகச் சுருக்கங்கள் மறையும். வெள்ளரிக்காய் உடலுக்குக் குளுமை மட்டுமல்லை,...

மாரடைப்பை ஏற்ப்படுத்தும் மலர்!

பொதுவாகவே உலகில் அனைவருக்கும் மலர்கள் என்றால் பிடிக்கும். மலர்களை பிடிக்காத யாரும் இருக்க முடியாது என்றால் மிகையாகாது. எப்போதும் பார்ப்பதற்கு அழகாக கண்ணை கவரும் வகையில் இருக்கும் ஒரு மலரால் மனிதனின் உயிரையே பறிக்க...

உண்ணாவிரதம் இருப்பது நல்லதா? யாரெல்லாம் உண்ணா விரதம் இருக்கலாம்?

இயற்கை மருத்துவத்தில், உடலமைப்புகளில் கழிவுகள் மற்றும் நோயுற்ற விஷயங்களின் தேக்கமே நோய்க்கான முதன்மை காரணமாக கருதப்படுகிறது. இக்கழிவுகள் வெவ்வேறு வகையான நீக்குதல் சிகிச்சை மூலம் அகற்றப்படுகிறது. அதில் உண்ணாவிரதம் உடல் அமைப்புகளில் இருந்து...

பேரீச்சம் பழத்தின் 7 ஆரோக்கிய நன்மைகள்!

வெப்பமண்டல பகுதிகளில் வளர்க்கப்படும் ஒரு தாவரமாகும். மேற்கத்திய நாடுகளில் விளைந்து, உலர்த்தி அனைத்து நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பேரிச்சம்பழத்தில் ஊட்டச்சத்துக்கள் அதிகம். பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் 7 நன்மைகள்! 100 கிராம் பேரிச்சம்பழத்தில் நமக்குக்...

கலீரல் புற்றுநோய்க்கான அறிகுறிகள்

கல்லீரல் நமது உடலின் ஒரு முக்கிய அங்கமாகும். இது நம் உடலில் பல விஷயங்களைச் செய்கிறது. அதனால்தான் கல்லீரல் ஆரோக்கியமாக இருப்பது மிகவும் முக்கியம். நாம் ஆரோக்கியமாக இருப்பதற்கு தேவையான உணவை ஜீரணிக்க கல்லீரல்...

மார்பு பகுதி அடிக்கடி வலிக்கிறதா? அலட்சியம் வேண்டாம்! இந்த நோய்களின் அறிகுறியாக இருக்கலாம்!

நெஞ்சுப் பகுதியில் வலி ஏற்பட்டால், அவருக்கு இதயம் தொடர்பான நோய் ஏதேனும் உள்ளதா அல்லது மாரடைப்பின் அறிகுறியா என சந்தேகிக்கப்படுகிறது. மார்பில் இடைப்பட்ட வலி : ஒருவருக்கு மார்பின் ஏதேனும் ஒரு பகுதியில் வலி...

கோடைகாலத்தில் உடலை குளிர்விக்கும் மூலிகைகள்

கோடை காலத்தில் உடல் வெப்பநிலையை சமநிலையில் வைத்திருப்பது மிகவும் அவசியம். கோடை காலங்களில் வெயிலின் தாக்கத்தால் உடல் வெப்பம் அதிகரித்து பல்வேறு நோய்கள் ஏற்படக்கூடும். கோடை காலத்தில் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்துவதற்கு இந்த மூலிகைகளை...

யாழ். மற்றும் வடக்கு பகுதிகளில் நாய் கடிக்கு தடுப்பூசிகள் இலலை : நாயை கண்டால் விழகிச்செல்லுங்கள்!

விலங்கு விசர் நோய்த் தடுப்பூசிகள் வடக்கில் இல்லை; நாய் கடித்தவர்களுக்கு ஆபத்து யாழ்.போதனா வைத்தியசாலையில் விலங்கு விசர் நோய்த் தடுப்பு மருந்துகளான ARV மற்றும் ARS இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வடமாகாண வைத்தியசாலைகளில் ARV...

முன்னோர்கள் பயன்படுத்திய அமுக்கரா கிழங்கின் மருத்துவ குணங்கள்!

சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்திலும் கை வைத்தியத்திலும் காலங்காலமாக அமுக்கரா கிழங்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது மலைப்பகுதிகளில் காணப்படும் சிறு செடி வகை. மன ஆரோக்கியத்தை பொறுத்தே உடல் ஆரோக்கியம் அமைந்திருக்கிறது. இரண்டுமே சீராக...

அழகான சருமத்தை பெற திராட்சை பழம்!!

உடல் சருமத்தின் அழகை மெருகேற்றி பொலிவடையச் செய்யும் வலிமை திராட்சை பழத்தில் உள்ளது. திராட்சை பழத்தில் பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து ஆகியவை அதிக அளவில் உள்ளன. எனவே இப்பழத்தில் சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்...

யாழ் செய்தி