யாழ் செய்தி
யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit
யாழில் சீனி பதுக்குவோருக்கு எதிராக பாயும் சட்டம்!
யாழ்ப்பாணத்தில் சீனியைப் பதுக்கி வைத்திருப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிராக சட்ட நடவடிக்கை
வட மாகாணத்திற்கு 100 மெற்றிக் தொன்...
யாழில் போதை மாத்திரையால் இரு உயிர்கள் பலி!
யாழில் போதைப்பாவனைக்கு அடிமையான இரு இளைஞர்கள் நேற்றைய தினம் (17.02.2024) உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
யாழ் – மல்லாகம் பகுதியில் போதைப் பொருள் மற்றும் போதை மாத்திரைகளுக்கு அடிமையான 30 வயதுடைய இளைஞன் தனது...
யாழ். சாவகச்சேரியில் அதிசய நிகழ்வு!
யாழ். சாவகச்சேரியில் (Chavakachcheri) மாமரம் ஒன்றின் இலையானது வழக்கத்துக்கு மாறான நீளத்தில் மிகப்பிரமாண்டமாக வளர்ச்சியடைந்துள்ள அதிசயம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
சாவகச்சேரி - டச்சு வீதியில் உள்ள மானா என்பவரின் வீட்டு முற்றத்தில் உள்ள மாமர...
யாழில் இருந்து சொகுசு பேருந்தில் கஞ்சாவை கடத்திச் சென்ற நபர் கைது!
யாழில் இருந்து வந்த சொகுசுபேருந்தில் கஞ்சாவினை கடத்திச்சென்ற நபர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.
யாழில் இருந்து கொழும்புநோக்கி சென்ற சொகுசுபேருந்தில் கஞ்சா கடத்தப்படுவதாக வவுனியா பொலிஸ் புலனாய்வு பிரிவிற்கு தகவல் கிடைக்கப்பெற்றிருந்தது.
சோதனையில்...
யாழில் குப்பைக்கு தீ வைத்த பெண்ணுக்கு நேர்ந்த துயரம்
வீட்டில் குப்பை கொளுத்திய போது எதிர்பாராத வகையில் ஆடையில் பற்றி எரிந்த தீயினால் காயமடைந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
யாழ்., சங்கத்தானை, சாவகச்சேரியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயான...
யாழ். கடற்றொழில் சம்மேளனம் ரணிலுக்கு ஆதரவு!
நடைபெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் சுயாதீன ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதவு வழங்கவுள்ளதாக யாழ். மாவட்ட கிராமிய கடற்றொழில் அமைப்புக்களின் சம்மேளனம் அறிவித்துள்ளது.
இன்று யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடக சந்திப்பின் போதே யாழ்...
சுவிட்சர்லாந்தில் இருந்து யாழ் வந்த இளைஞர் மாயம்!
சுவிட்சர்லாந்தில் இருந்து யாழ்ப்பாணம் கைதடிக்கு வந்த இளைஞரொருவர் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
குறித்த இளைஞன் நேற்று முன்தினத்தில் (27) இருந்து காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
சம்பவத்தில் கைதடி பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நாகராசா விதுமன்...
யாழ் வல்வெட்டித்துறையில் மீட்க்கப்பட்ட உயிரினம்
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் நேற்றையதினம் 5 முதலைகள் பிடிக்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முதலைகளின் அச்சுறுத்தல்
தொண்டைமாறு செல்வச்சந்நிதி ஆற்று நீரேரியில் நீண்டகாலமாக முதலைகளின் அச்சுறுத்தல் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையிலேயே...
வைத்தியர் அர்ச்சுனாவிற்கு பிடியானை உத்தரவு!
வைத்தியர் அருச்சுனாவிற்கு மன்னார் நீதாவன் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
மன்னார் வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்காக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, மன்னார் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் மன்னார் நீதிமன்றினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டு,...
வட மாகாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள வாக்கு பெட்டிகள்!
நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைள் நாளை காலை இடம்பெறவுள்ளது.
அந்தவகையில், வவுனியா மாவட்டத்தில் 152 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.குறித்த நிலையங்களுக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் இன்று காலை 7 மணிமுதல் எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.
வவுனியாமாவட்டத்தின் வாக்கெண்ணும் மத்தியநிலையமாக...