பிரதான செய்திகள்

உயர்வடையும் நாட்டின் வெப்ப நிலை!

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களின் சில இடங்களிலும் இன்று அதிக உச்ச அளவில் வெப்பநிலை காணப்படும் என சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி...

2023 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இந்த மாதம் கடைசி வாரத்தில் வெளியிடப்படும் என பரீட்சை திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சைக்கு மொத்தம் 346,976 பேர் தோற்றியிருந்தனர். இவர்களில் 281445...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பதற்ற நிலை!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பதற்ற நிலைமை ஏற்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விசா வழங்கும் நடைமுறையில் ஏற்பட்ட குழப்ப நிலைமை காரணமாக பயணிகள் மத்தியில் பதற்ற நிலைமை ஏற்பட்டது. குடிவரவு திணைக்கள அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட...

பல்கலைக்கழகத்திற்கு அருகில் மீட்க்கப்பட்ட போதைப் பொருட்கள்!

ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் குற்றவாளியான டுபாய் கபிலாவுக்கு சொந்தமான பெருந்தொகை போதைப்பொருளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கண்டுபிடித்துள்ளனர். ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெருந்தொகை பணம் மீட்பு13...

ஜனாதிபதியின் மே தின உரையில் வெளியான சுவாரஸ்ய செய்தி!

நாட்டுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் மட்டுமே சுபமுகூர்த்தம் உள்ளது என ஜனாதிபதி ரணில் விக்ரமசி்ங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். மே தின நிகழ்வில் நேற்றைய தினம் (01.05.2024) உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது...

கொழும்பு யாசர்களால் இலங்கைக்கு ஏற்ப்பட்டுள்ள அபாயம்!

2025ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெறவிருந்த வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்தின் சர்வதேச வருடாந்த மாநாட்டை நடத்துவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள வீதி விளக்குகளுக்கு அருகில் யாசகர்கள் அச்சுறுத்தலாக உள்ளமையே இதற்கு காரணம்...

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக  விஜயதாச ராஜபக்ச போட்டியிடுவார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தொழிற்சங்க தலைவர் டி.பி. இளங்கரத்னவின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே...

இலங்கையர்கள் அவுஸ்ரேலியா செல்ல அரிய வாய்ப்பு!

அவுஸ்திரேலியாவில் தொழில் அல்லது கற்கை நடவடிக்கைக்காக செல்வதற்கு எதிர்பார்க்கும் இலங்கையர்களின் கனவை நனவாக்கும் விசேட வேலைத்திட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டம் கொழும்பு5 ஹெவ்லொக் சிட்டியில் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. காலை 9 மணி...

இலங்கை துறைமுகத்திற்கு முதன் முறையாக வந்த சொகுசு கப்பல்!

இலங்கையில் உள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு முதல் முறையாக 'Serenade of the Seas' எனும் உல்லாசக் கப்பல் ஒன்று வருகை தந்துள்ளது. குறித்த சொகுசு கப்பல் கடந்த திங்கட்கிழமை (29-04-2024) அன்று வருகை தந்துள்ளது. இந்த...

பொது மக்களிடம் உதவி கோரும் பொலிசார்!

நபர் ஒருவரை கடத்தியதாக சந்தேகிக்கப்படும் வேன் ஒன்றையும் அது தொடர்பான சந்தேக நபர்களையும் கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர். பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த...

யாழ் செய்தி