சுவிட்சர்லாந்து செய்திகள்
Swiss Tamil News, Tamil Swiss, சுவிட்சர்லாந்து செய்திகள் Switzerland Tamil news, Switzerland News in Tamil, சுவிற்சர்லாந்து Tamil Switzerland, Eelam Swiss, Swiss tamil eelam
சுவிட்சர்லாந்தில் வாழும் தமிழர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
சுவிட்சர்லாந்தில் பல்வேறு பகுதிகளில் அண்மைகாலமாக தமிழர்களை இலக்கு வைத்து நகைக் கொள்ளைகள் இடம்பெற்று வருவதாக எச்சரிக்கை வெளியாகி உள்ளது.
அடையார் என தமிழர்களால் அடையாளப்படுத்தப்படும் அல்கேரியர்கள் இந்த கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுவதாக சுவிஸ் பொலிஸார்...
சுவிஸில் கைது செய்யப்பட்ட இலங்கை குற்றவாளியை நாடுகடத்த திட்டம்!
சுவிட்சர்லாந்தில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர் பொடி பெட்டியை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவரது கைரேகை பரிசோதனைக்கு தேவையான உதவிகளை வழங்குமாறு அந்நாட்டு அதிகாரிகளால்...
பணம் பதுக்கியோரின் விவரங்களை வெளியிட்ட சுவிஸ் வங்கி!
சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் 5வது பட்டியலை சுவிட்சர்லாந்து அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
கருப்புப் பணம் பதுக்கலைத் தடுக்கும் வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் இந்தியாவுடனான தகவல் பரிமாற்ற ஒப்பந்தப்படி...
கணவருடன் வாழ்வை முடித்துக் கொள்ள விரும்பிய பெண்.
கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்ட பெரும் செல்வந்தரான சுவிஸ் நாட்டவர் ஒருவர், மருத்துவர்கள் உதவியுடன் தன் வாழ்வை முடித்துக்கொள்ள விரும்பிய நிலையில், தன் கணவருடன் தானும் தன் வாழ்வை முடித்துக்கொள்ள விரும்பினார் ஒரு...
சுவிஸ் அரசின் அதிரடி அறிவிப்பு!
சுவிட்சர்லாந்தில் (Switzerland) பெண்கள் புர்கா அணிந்தால் 900 பவுண்டுகள் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இந்த புர்கா தடை 2025 ஜனவரியின் முதல் நாளில் இருந்து ஒவ்வொரு சுவிஸ் மாநிலத்திலும்...
சுவிட்சர்லாந்தில் உள்ள தாய்மார்களுக்கு எச்சரிக்கை விடுப்பு!
சுவிட்சர்லாந்தில் தாய்மார்களைக் குறிவைத்து இடம்பெறும் ஒரு விநோத மோசடி தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுவிட்சர்லாந்திலுள்ள தாய்மார்களுக்கு, “அம்மா, எனது மொபைலில் ஏதோ பிரச்சினை, எனக்கு கொஞ்சம் பணத்தட்டுப்பாடு, இந்த...
அஜித் ரோஹனவின் மனு ஒத்திவைப்பு
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹனவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை பரிசீலிப்பதற்காக எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 04 ஆம் திகதி அழைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நியாயமான...
சுவிசில் பீட்சா சண்டையால் பறி போன உயிர்!
சுவிஸ்சர்லாந்தில் ஒருவர் பீட்சாவால் வந்த சண்டையில் மனைவியை கணவன் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் சுவிஸ்சர்லாந்தின் Nidwalden மாகாணத்தில், இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
80 வயதுடைய நபர், தன் மனைவி கொடுத்த...
சுவிசில் இருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை!
சுவிட்சர்லாந்தில் இருந்து இலங்கைக்கு நேரடி விமானசேவை ஆரம்பிக்கபப்ட்டுள்ளது.
இலங்கையின் சுற்றுலாத்துறையில் புதியதொரு திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் கட்டுநாயக்கவிற்கும் சுவிட்சர்லாந்திற்கும் இடையிலான புதிய விமான சேவை நேற்று (01) ஆரம்பிக்கப்பட்டது.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விமானசேவை
அதன்படி edelweiss விமான...
சுவிசில் மரணமடைந்தோரின் உடல்களை புதைப்பதில் பிரச்சினை!
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணத்தில், மரணமடைந்தவர்களின் உடல்களை புதைப்பது தொடர்பில் ஒரு பிரச்சினை இருப்பதாக நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நிபுணர் தெரிவித்துள்ள தகவல்
சுவிஸ் மாகாணங்களில், மரணமடைந்தவர்களின் உடல்களை புதைப்பது தொடர்பில் வெவ்வேறு மாகாணங்களில், வெவ்வேறு விதமான...