சுவிட்சர்லாந்து செய்திகள்
Swiss Tamil News, Tamil Swiss, சுவிட்சர்லாந்து செய்திகள் Switzerland Tamil news, Switzerland News in Tamil, சுவிற்சர்லாந்து Tamil Switzerland, Eelam Swiss, Swiss tamil eelam
சுவிஸில் இருந்து யாழ் சென்றவர் சடலமாக மீட்பு….!
சுவிட்சர்லாந்தில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற குடும்பத்தர் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சுவிட்சர்லாந்து பேர்ன் மாநிலத்தில் குடும்பத்துடன் வசித்து வரும் குறித்த குடும்பத்தர் அண்மையில் தனது ஊரான வேலணை, புளியங்கூடலுக்கு சென்ற நிலையில் அவரது...
சுவிஸில் கணவனால் குத்தி கொலை செய்யப்பட்ட யாழ். பெண் ! வெளியான முழு விபரம் !
சுவிட்சர்லாந்தில் கணவனால் குத்திக்கொலை செய்யப்பட்ட இலங்கைப் பெண் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உயிரிழந்த பெண் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் எனவும் மூன்று பிள்ளைகளின் தாயார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குறித்த பெண் கடந்த...
சுவிஸில் கொரோனாவுக்கு பலியான தமிழர் ஒருவர் மரணம்!
சுவிஸ் நாட்டில் தமிழர் ஒருவர் கொரோணா தொற்றினால் மரணம்.
தாயகத்தை பிறப்பிடமாகவும் சுவிஸ் நாட்டின் லுற்சேர்ன் மாநிலத்தில் வசிப்பிடமாக கொண்ட அமரர் திரு சுதாகரன் சண்முகலிங்கம் கொரோணா தொற்றினால் மரணமானார்.
சுவிட்சர்லாந்து நாட்டில் தமிழர் ஒருவர் மரணம்!
புங்குடுதீவு 3 ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் சுவிஸ் கிரேங்கென்(Grenchen.Solothurn) நகரில் வாழ்ந்து வசிப்பிடமாகவும் கொண்ட வீரசிங்கம் கருணா இன்று இறைவனடி சேர்ந்துள்ளார் என்ற செய்தியை அவரது குடும்பத்தினர் ஆழ்ந்த கவலையுடன் தெரிவித்துக்கொள்கின்றனர்.
இழிவான செயலில் ஈடுபட்ட பாதிரிகளின் முகத்திரையை கிழித்த கன்னியாஸ்திரி…!
துஷ்பிரயோக வன்கொடுமை தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட பிஷப் பிரான்கோவுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக கேரளா பிரான்சிஸ்கன் கிளாரிஸ்ட் சபையில் இருந்து வெளியேற்றப்பட்ட கன்னியாஸ்திரி லூசி கலபுரா என்பவர் தொடர்ந்து சிறுஸ்தவ வழிபாட்டு தளங்களில்...
திடீரென கேட்ட பயங்கர சத்தம் : பீதியில் உரைந்த பொதுமக்கள்!
நேற்று முன்தினம் மதியம் மத்திய சுவிட்சர்லாந்திலுள்ள மக்களை திடீரென எழுந்த பயங்கர சத்தம் ஒன்று பதறவைத்தது.
அந்த பயங்கர சத்தத்தால், Schwyz மற்றும் Lucerne மாகாண மக்களின் அமைதி குலைக்கப்பட்டது.
இந்நிலையில், அந்த சம்பவத்தின் பின்னணியில்...
சுவிஸ்சில் யாழ் 36 வயதான குடும்பப் பெண் ஒருவர் தற்கொலை ….!
சுவிஸ் சூரிச் பகுதியில் யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக் கொண்ட 36 வயதான குடும்பப் பெண் ஒருவர் தற்கொலை முயற்சியில் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக சுவிஸ் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் கணவனுக்குத் தெரியாமல்...
சுவிச்சர்லாந்தின் முன்னணி விற்பனை நிலைய விளம்பரத்தில் இடம்பிடித்த இலங்கை யுவதி
சுவிச்சர்லாந்தின் முன்னணி விற்பனை நிலையம் ஒன்றின் விளம்பர பலகையில் இலங்கை யுவதி ஒருவர் இடம்பிடித்துள்ளார், குறித்த யுவதி அந்த விற்பனை நிலையத்திலேயே வேலைபார்த்து வருவதாகவும் கூறப்படுகின்றது.
இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து சுவிச்சர்லாந்தில் வசித்துவரும் குறித்த...
சுவிட்சர்லாந்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று – முழுமையான தடுப்பூசி பெற்றுக்கொண்ட 23 பேர் மரணம்
சுவிட்சர்லாந்தில் கொரோனா தொற்றுக்களினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மீண்டும் வேகமாக அதிகரித்து வருகின்றது என , பொது சுகாதார மத்திய அலுவலகம் (BAG) அறிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்தில கடந்த 24 மணி நேரத்தில் 3,291 புதிய நோய்த்தொற்றுகள்...
சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கின்ற 40 இலங்கையர்கள் விபரங்களை கோரும் அரசாங்கம்!
சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கின்ற 40 இலங்கையர்கள் தொடர்பிலான தகவல்களை அந்நாட்டு அரசாங்கத்திடம் இலங்கை கோரியிருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியிருக்கின்றது.
அந்த கணக்குகளில் கோடிக்கணக்கான சுவிஸ் பிரேங் பணம் உள்ளதாக கூறப்படுகிறது.
எனினும் இலங்கை அரசாங்கம்...