சுவிட்சர்லாந்து செய்திகள்

Swiss Tamil News, Tamil Swiss, சுவிட்சர்லாந்து செய்திகள் Switzerland Tamil news, Switzerland News in Tamil, சுவிற்சர்லாந்து Tamil Switzerland, Eelam Swiss, Swiss tamil eelam

சுவிசில் மரணமடைந்தோரின் உடல்களை புதைப்பதில் பிரச்சினை!

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணத்தில், மரணமடைந்தவர்களின் உடல்களை புதைப்பது தொடர்பில் ஒரு பிரச்சினை இருப்பதாக நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். நிபுணர் தெரிவித்துள்ள தகவல் சுவிஸ் மாகாணங்களில், மரணமடைந்தவர்களின் உடல்களை புதைப்பது தொடர்பில் வெவ்வேறு மாகாணங்களில், வெவ்வேறு விதமான...

அஜித் ரோஹனவின் மனு ஒத்திவைப்பு

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹனவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை பரிசீலிப்பதற்காக எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 04 ஆம் திகதி அழைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நியாயமான...

கணவருடன் வாழ்வை முடித்துக் கொள்ள விரும்பிய பெண்.

கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்ட பெரும் செல்வந்தரான சுவிஸ் நாட்டவர் ஒருவர், மருத்துவர்கள் உதவியுடன் தன் வாழ்வை முடித்துக்கொள்ள விரும்பிய நிலையில், தன் கணவருடன் தானும் தன் வாழ்வை முடித்துக்கொள்ள விரும்பினார் ஒரு...

சுவிஸில் உலக அமைதிக்கான உச்சி மாநாடு

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உக்ரைனுக்கான முதல் அமைதி மாநாட்டில் கனடா இருக்கும் என தெரிவித்துள்ளார். முதல் உலக அமைதி உச்சி மாநாடு சுவிட்சார்லாந்தில் ஜூன் மாதம் 15 -16ஆம் திகதிகளில் முதல் உலக...

சுவிசில் இருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை!

சுவிட்சர்லாந்தில் இருந்து இலங்கைக்கு நேரடி விமானசேவை ஆரம்பிக்கபப்ட்டுள்ளது. இலங்கையின் சுற்றுலாத்துறையில் புதியதொரு திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் கட்டுநாயக்கவிற்கும் சுவிட்சர்லாந்திற்கும் இடையிலான புதிய விமான சேவை நேற்று (01) ஆரம்பிக்கப்பட்டது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விமானசேவை அதன்படி edelweiss விமான...

சுவிட்சர்லாந்தில் உள்ள தாய்மார்களுக்கு எச்சரிக்கை விடுப்பு!

சுவிட்சர்லாந்தில் தாய்மார்களைக் குறிவைத்து இடம்பெறும் ஒரு விநோத மோசடி தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுவிட்சர்லாந்திலுள்ள தாய்மார்களுக்கு, “அம்மா, எனது மொபைலில் ஏதோ பிரச்சினை, எனக்கு கொஞ்சம் பணத்தட்டுப்பாடு, இந்த...

சுவிஸ் அரசின் அதிரடி அறிவிப்பு!

சுவிட்சர்லாந்தில் (Switzerland) பெண்கள் புர்கா அணிந்தால் 900 பவுண்டுகள் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்த புர்கா தடை 2025 ஜனவரியின் முதல் நாளில் இருந்து ஒவ்வொரு சுவிஸ் மாநிலத்திலும்...

சுவிட்சர்லாந்தில் வாழும் தமிழர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

சுவிட்சர்லாந்தில் பல்வேறு பகுதிகளில் அண்மைகாலமாக தமிழர்களை இலக்கு வைத்து நகைக் கொள்ளைகள் இடம்பெற்று வருவதாக எச்சரிக்கை வெளியாகி உள்ளது. அடையார் என தமிழர்களால் அடையாளப்படுத்தப்படும் அல்கேரியர்கள் இந்த கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுவதாக சுவிஸ் பொலிஸார்...

சுவிசர்லாந்தில் கொண்டாடப்பட்ட தமிழர் திருநாள்

சுவிசர்லாந்து நாட்டில் நொசத்தல் இளையோர் , தமிழ் பெண்களுடன் கரம் கொடுத்தல் எனும் இரு அமைப்புகளும் ஒன்றிணைந்து நடாத்திய மூன்றாவது தைப்பொங்கல்விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இத் தைப்பொங்கல் விழாவானது, லசத்போம் நகரில் கடந்த (27.01.2024)...

சுவிசில் வாடகை தொகை அதிகரிப்பு!

சுவிட்சர்லாந்தில் வாடகை தொகைகள் தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் நிலவி வரும் வீடுகளுக்கான பற்றாக்குறை நிலைமையினால் இவ்வாறு வீட்டு வாடகை அதிகரித்துச் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது. இரண்டாம் காலாண்டு பகுதியில் கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும்...

யாழ் செய்தி