சுவிட்சர்லாந்து செய்திகள்

Swiss Tamil News, Tamil Swiss, சுவிட்சர்லாந்து செய்திகள் Switzerland Tamil news, Switzerland News in Tamil, சுவிற்சர்லாந்து Tamil Switzerland, Eelam Swiss, Swiss tamil eelam

சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கின்ற 40 இலங்கையர்கள் விபரங்களை கோரும் அரசாங்கம்!

சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கின்ற 40 இலங்கையர்கள் தொடர்பிலான தகவல்களை அந்நாட்டு அரசாங்கத்திடம் இலங்கை கோரியிருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியிருக்கின்றது. அந்த கணக்குகளில் கோடிக்கணக்கான சுவிஸ் பிரேங் பணம் உள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இலங்கை அரசாங்கம்...

இழிவான செயலில் ஈடுபட்ட பாதிரிகளின் முகத்திரையை கிழித்த கன்னியாஸ்திரி…!

துஷ்பிரயோக வன்கொடுமை தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட பிஷப் பிரான்கோவுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக கேரளா பிரான்சிஸ்கன் கிளாரிஸ்ட் சபையில் இருந்து வெளியேற்றப்பட்ட கன்னியாஸ்திரி லூசி கலபுரா என்பவர் தொடர்ந்து சிறுஸ்தவ வழிபாட்டு தளங்களில்...

பொலிஸார் மீது கார் மோதியதால் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூடு!

வாடிகனில் போப்பாண்டவரின் சுவிஸ் பாதுகாவலர்கள் கார் ஒன்றை நோக்கி துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போப்பாண்டவரின் உரையைக் கேட்பதற்காக ஏராளமானோர் வாடிகன் வந்திருந்த நிலையில், கார் ஒன்று சோதனைச்சாவடியில் நிற்காமல் வேகமாகச்...

சுவிட்சர்லாந்துக்கு விடுக்கப்பட்ட அபாய எச்சரிக்கை

சுவிட்சர்லாந்தில் தலைநகர் பெர்ன் மற்றும் சில ஆல்பைன் பிராந்திய ஏரிகளில் வெள்ள அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன. சனிக்கிழமை மாலை மத்திய சுவிட்சர்லாந்திலும் பலத்த புயல் தாக்கியதை தொடர்ந்து சுமார் 30 வீடுகளைச்...

சுவிஸில் கணவனால் குத்தி கொலை செய்யப்பட்ட யாழ். பெண் ! வெளியான முழு விபரம் !

சுவிட்சர்லாந்தில் கணவனால் குத்திக்கொலை செய்யப்பட்ட இலங்கைப் பெண் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிரிழந்த பெண் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் எனவும் மூன்று பிள்ளைகளின் தாயார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குறித்த பெண் கடந்த...

சுவிட்சர்லாந்தில் கஞ்சா செடிகளை பெருமளவில் வளர்த்து வந்த 12 பேர் மீது வழக்கு!

சுவிட்சர்லாந்தில் கஞ்சா செடிகளை பெருமளவில் வளர்த்து வந்த 12 பேர் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சுவிட்சர்லாந்தின் Sankt Gallen மாகாணத்தில் பொலிஸார் ரோந்து பணியின் போது 300 கிலோ கஞ்சா மற்றும் சுமார்...

அஜித் ரோஹனவின் மனு ஒத்திவைப்பு

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹனவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை பரிசீலிப்பதற்காக எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 04 ஆம் திகதி அழைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நியாயமான...

சுவிச்சர்லாந்தின் முன்னணி விற்பனை நிலைய விளம்பரத்தில் இடம்பிடித்த இலங்கை யுவதி

சுவிச்சர்லாந்தின் முன்னணி விற்பனை நிலையம் ஒன்றின் விளம்பர பலகையில் இலங்கை யுவதி ஒருவர் இடம்பிடித்துள்ளார், குறித்த யுவதி அந்த விற்பனை நிலையத்திலேயே வேலைபார்த்து வருவதாகவும் கூறப்படுகின்றது. இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து சுவிச்சர்லாந்தில் வசித்துவரும் குறித்த...

சுவிட்சர்லாந்து நாட்டில் தமிழர் ஒருவர் மரணம்!

புங்குடுதீவு 3 ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் சுவிஸ் கிரேங்கென்(Grenchen.Solothurn) நகரில் வாழ்ந்து வசிப்பிடமாகவும் கொண்ட வீரசிங்கம் கருணா இன்று இறைவனடி சேர்ந்துள்ளார் என்ற செய்தியை அவரது குடும்பத்தினர் ஆழ்ந்த கவலையுடன் தெரிவித்துக்கொள்கின்றனர்.

சுவிசில் மரணமடைந்தோரின் உடல்களை புதைப்பதில் பிரச்சினை!

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணத்தில், மரணமடைந்தவர்களின் உடல்களை புதைப்பது தொடர்பில் ஒரு பிரச்சினை இருப்பதாக நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். நிபுணர் தெரிவித்துள்ள தகவல் சுவிஸ் மாகாணங்களில், மரணமடைந்தவர்களின் உடல்களை புதைப்பது தொடர்பில் வெவ்வேறு மாகாணங்களில், வெவ்வேறு விதமான...

யாழ் செய்தி