உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

இறுதிச் சடங்கிற்கு சென்ற இருவருக்கு நிகழ்ந்த சோகம்!

கெபித்திகொல்லேவ - கோலிபெந்த ஏரியில் குளிக்கச் சென்ற இரண்டு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் பிலியந்தலை பிரதேசத்தில் வசிக்கும் 58 மற்றும் 38 வயதுடைய இருவரே உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது. கெபித்திகொல்லேவ பிரதேசத்தில்...

நாட்டில் இரத்தக்களறி ஏற்ப்படதவாறு அரசியலில் ஈடுபடுங்கள்

இந்த நாட்டில் மீண்டும் இரத்தக்களரி ஏற்படாதவாறு பொறுப்பான அரசியலில் ஈடுபட வேண்டுமென தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்கவிடம்(Anura Kumara Dissanayake) '71 முன்னோடி சோசலிச அமைப்பு' கோரிக்கை விடுத்துள்ளது. 71...

பிரபல ஆலயம் ஒன்றில் பக்தர்களை மெய் சிலிர்க்க வைத்த சுற்றுலா பயணிகள்

வரலாற்று சிறப்புமிக்க திருகோணமலை – திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இருவர் வருகை தந்துள்ளனர். இதன்போது, குறித்த சுற்றுலாப் பயணிகள் சுவாமி உலாவரும் வேளை சுவாமியை தமது தோல்களில் சுமந்து சென்ற காட்சி...

கிளிநொச்சியில் பாரிய தொகை கஞ்சாவுடன் ஒருவர் கைது!

கிளிநொச்சியில் 18 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  மன்னாரில் உள்ள போதை ஒழிப்பு விசேட பிரிவினருக்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக குறித்த பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில் குறித்த கைது இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பொலிஸ்...

வைத்தியசாலையில் சிறுமியை தவறாக நடத்திய நபர் கைது!

கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பத்து வயது சிறுமியை தவறாக நடத்திய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கைது நடவடிக்கை நேற்று (05) மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுமியின்...

வீதியில் சென்ற முச்சக்கரவண்டி மீது விழுந்த மரம்!

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளாசோ தோட்டத்திற்கு செல்லும் வீதியில் நேற்று இரவு (05)  நானுஓயா பிரதான நகர் நோக்கி  பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது மரம் விழுந்ததில் சிறுவன் ஒருவன் காயங்களுடன்...

சர்வதேச ரீதியில் ஜீவன்தொண்டமானுக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்!

நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman), உலகப் பொருளாதார மன்றத்தால் (World Economic Forum) இளம் உலகளாவிய தலைவராக கௌரவிக்கப்பட்டுள்ளார். குறித்த கௌரவ அறிவிப்பானது நேற்றையதினம்...

மின்சாரம் தாக்கியதில் குடும்பஸ்தர் பலி!

அனுராதபுரம் (Anuradhapura) இபலோகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புளியங்குளம் பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது கெலேதிவுல்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக இபலோகம பொலிஸாரின்...

முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான அறிவிப்பு!

மேல் மாகாணத்தில் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையில் பதிவு செய்து அனுமதிப்பத்திரம் பெறுவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் (04-04-2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போது...

கொழும்பில் கடும் பாதுகாப்பு!

கொழும்பில் பாதுகாப்பு கடமைகளுக்கு சுமார் 100 புலனாய்வு அதிகாரிகள் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தில் காவல்துறையைச் சேர்ந்த சுமார் 100 புலனாய்வு அதிகாரிகளே தமது கடமைகளில் இருந்து விடுவிக்கப்பட்டு  கொழும்பில் பாதுகாப்பு கடமைகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும்...