உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

இலங்கையில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை!

இலங்கையில் இதுவரை 10,155 பேர் டெங்கினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதிகளவான நோயாளர்கள்(2975 பேர்) மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர். மேலும் கொழும்பு மாவட்டத்தில் 2215 பேரும் கம்பஹா மாவட்டத் தில்...

மேலும் 23 பேருக்கு டெல்டா வைரஸ் தொற்று!

இலங்கையில் மேலும் 23 பேருக்கு டெல்டா திரிபு கொவிட் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, இலங்கையில் டெல்டா வைரஸ் தொற்றுக்கு உள்ளானர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இரத்மலானை, பிலியந்தலை, காலி, தம்புள்ளை, வவுனியா,...

இன்று மேலும் 1,310 பேருக்கு கொரோனா தொற்று!

நாட்டில் மேலும் 1,310 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதன்படி, இந்நாட்டு மொத்த...

இரத்தினபுரியில் 50 சதவீதமான மாணவர்கள் போதைக்கு அடிமை?

இரத்தினபுரி மாவட்ட கல்வி நிலையங்களில், கல்வி கற்கும் மாணவர்களில் 50 சதவீதமானவர்கள், போதைக்கு அடிமையாகியுள்ளதாக ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளதென, இரத்தினபுரி மாவட்டத்தின் புத்திஜீவிகள் அமைப்பின் செயலாளர் கே. தியாகேஸ்வரன் தெரிவித்தார். எனவே, பிள்ளைகளுக்கு...

தனது 9 வயதான தனது மகளின் உடலை ஸ்பரிசம் செய்தற்காக நன்பனை அடித்து கொன்ற தந்தை!

மத்துகம பிரதேசத்தில் தனது நண்பனை தாக்கிக் கொலைசெய்த சந்தேக நபரொருவரை நேற்று வியாழக்கிழமை பொலிஸார் கைது செய்துள்ளனர். வீட்டுக்குவந்த நண்பர் 9 வயதான தனது மக்களின் உடலை ஸ்பரிசம் செய்துள்ளதாகவும் இதனை அவதானித்த தந்தை...

மாணவர்களை இலக்கு வைத்த போதைப்பொருள் வியாபாரத்திலும் ஈடுபட்ட யாபாரிகள் மூவர் கைது!

பாடசாலை மாணவர்கள், தோட்டத்தொழிலாளர்கள் மற்றும் முச்சக்கரவண்டி சாரதிகளை இலக்கு வைத்து நீண்ட காலமாக என்.சி போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த 3 நபர்களை நோர்வூட் பொலிஸார் நேற்று வியாழக்கிழமை கைது செய்துள்ளனர். குறித்த...

என்னை கடலில் போட்டு கொலை செய்ய முயற்சித்தனர் – கதறும் வெதினிகம விமலதிஸ்ஸ தேரர்

எமது மக்கள் சக்தி கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றுக்கொள்ள தன்னை கடலில் போட்டு கொலை செய்ய முயற்சித்ததாக அந்த கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் வெதினிகம விமலதிஸ்ஸ தேரர்...

செய்தி இணையத்தளங்கள் தொடர்பில் அரசாங்கம் எடுக்க உள்ள அதிரடி நடவடிக்கை!

சகல செய்தி இணையத்தளங்களையும் பதிவு செய்யும் நடவடிக்கைகளை உரிய முறையில் மேற்கொள்ளும் வகையில் பத்திரிகை சபை சட்டத்தை அனைத்து ஊடகங்களுக்கும் பொருந்தும் வகையில் மீண்டும் திருத்துவது குறித்து தமது அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதாக...

ரிஷாத் வீட்டில் சிறுமி உயிரிழப்பு சம்பவம் – தரகரின் வங்கிக்கணக்கிற்கே வந்துள்ள சம்பளம் தோண்ட தோண்ட வெளிவரும்...

மகளை பார்ப்பதற்கு நான்கு தடவைகள் கொழும்பிற்கு வந்த போதும் அவரை சந்திப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என ஹிஷாலினியின் தாயார் தெரிவித்துள்ளார். இந்த விடயத்தை அவர் தம்மிடம் தெரிவித்ததாக ஐக்கிய மனித உரிமைகள் அமைப்பின் பணிப்பாளர்...

இலங்கையில் கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத அரசாங்க ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

இலங்கையில் கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத அரசாங்க ஊழியர்களுக்கு தொற்று ஏற்பட்டால் அனுகூலங்களை வழங்காமல் இருக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அவ்வாறு தொற்றுக்குள்ளாகும் அரசாங்க ஊழியருக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறைக்கு அனுமதி வழங்காமல் இருப்பதற்கு அவதானம்...

யாழ் செய்தி