உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

மக்களின் இதயங்களை வெல்வது சுலபமல்ல!

உயிருடன் இருக்கும் போதும் இறந்த பின்னரும் மக்களின் இதயங்களை வெல்வது இலகுவான காரியமல்ல என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார் இன்று (22) நாடாளுமன்றத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது சனத் நிஷாந்த இறக்கும்...

பேராதனை பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தம் : விடுதிகளில் இருந்து உடன் வெளியேறுமாறு மாணவர்களுக்கு அறிவிப்பு!

பேராதனை பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகள் மற்றும் பரீட்சைகளை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எம்.டி.லமவன்ச தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும் நெருக்கடிகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மாணவர்...

இது ஏழைகளை பாதுகாக்கும் அரசாங்கமல்ல

இந்த வரிச்சுமையால் சிறார்கள் தலைமுறையே அதிகம் பாதிக்கப்படும் நேரத்தில்,அவர்களுக்கு தேவைப்படும் ஊட்டச்சத்து,கவனிப்பு மற்றும் பாதுகாப்பை வழங்க முடியாதுள்ளதாகவும், சர்வதேச நாணய நிதியத்தின் பிரகாரம் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பில்,சாமானிய மக்களின் நிதியங்கள் மற்றும் சேமிப்புகள் மீதே...

நுவரெலியாவில் தீவிர சோதனை

நுவரெலியா பொலிஸ் எல்லைக்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் இந்த நாட்களில் தொடர்ச்சியாக சோதனை செய்யப்படும் என நுவரெலியா தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரேமலால் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். பாடசாலை விடுமுறை நாட்களில் நாடு முழுவதிலும்...

பதுளை ஹொப்டன் வீதி தாளிறங்கியதால் சிரமதத்திற்கு உள்ளாகும் மக்கள்

பதுளை – லுனுகல பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட ஹொப்டன் வீதி தாழிறங்கி காணப்படுவதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த வீதி தாழிறங்கி காணப்படுவதன் காரணமாக அப்பகுதியிலுள்ள சுமார் இருநூறு குடும்பங்கள் போக்குவரத்துக்குச் சிரமப்படுவதாக...

நாட்டில் இருதய நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

பிராந்திய ரீதியாக இலங்கையில் இருதய நோய் பதிவாகின்றமை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற மருத்துவ நிலைமைகள் இந்த நிலையை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர்...

சமன் ரத்நாயக்கவின் பிணை நிராகரிப்பு

தடுப்பூசி மோசடி தொடர்பான வழக்கு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவின் பிணை கோரிக்கை இன்று (10) நிராகரிக்கப்பட்டுள்ளது. பிணை கோரிக்கையை நிராகரித்த மாளிகாகந்த நீதவான் திருமதி லோச்சனி...

தோட்ட மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வேண்டுகோள்

ரைகம் தோட்ட மக்கள் எதிர்நோக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்  தொடர்பாக மேல்மாகாண ஆளுநர்  ரொஷான் குணதிலகவை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடினார். இக்கலந்துரையாடலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் திருக்கேஷ்...

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 14 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்று (06) இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டபோது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட...

NMRA பணிப்பாளர் பதவி விலகல்!

தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையின் பணிப்பாளர் பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை சட்டத்தரணி மனோஜ் கமகே, சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவுக்கு அனுப்பி வைத்துள்ளார். இன்று (13) முதல் அவர் இந்தப் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக...

யாழ் செய்தி