உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

போதை மாத்திரைகளுடன் மருந்தக உரிமையாளர் கைது!

  போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு அதிக விலையில் போதைமாத்திரைகளை விற்பனை செய்ததாக கூறப்படும் மருந்தகம் ஒன்றின் பெண் உரிமையாளர் ஒருவர் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் கல்கிஸை குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிஸை...

பெண்களை வெளிநாடு அனுப்ப தடை!

வெளிநாடுகளுக்கு பெண்களை வீட்டுப் பணியாளர்களாக அனுப்புவதை முற்றாக நிறுத்துவதற்கான பிரேரணையை தயாரிக்குமாறு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு...

இளம் விரிவுரையாளரின் உயிரை பறித்த விபத்து!

  கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தின் உதவி விரிவுரையாளரான 27 வயதான யுவதி லொறியில் மோதுண்டு உயிரிழந்துள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன் தினம் பத்தரமுல்லை விக்கிரமசிங்கபுர சந்தியில் பாதசாரி கடவைக்கு அருகில்...

கொழும்பு உணவகம் ஒன்றில் கரப்பான் பூச்சி!

கொழும்பு – இரத்மலானை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் இளைஞர்கள் குழு ஒன்று உட்கொண்ட துரித உணவில் (Egg Samosa) கரப்பான் பூச்சி இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது தொடர்பில் தெரியவருவதாவது, இளைஞர்கள்...

கட்டுநாயக்க விமான நிலையத்தில்இருவர் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்றையதினம் இரண்டு வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளையும் தவிர்த்து தீர்வை வரி செலுத்தாமல் 43 லட்சத்து 42 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை...

குளவிக் கொட்டுக்கு இலக்கான பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில்!

பதுளை பசறை பகுதியில் உள்ள பாடசாலையொன்றின் மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் இன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பசறை நகரில் உள்ள பொது விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு நிகழ்வுகளில் மாணவர்கள் பங்கேற்றிருந்த போது, இந்த...

சிறைக்குள் போதைப்பொருட்களை அனுப்பிய நபர்கள் கைது!

மெகசின் மற்றும் கொழும்பு ரிமாண்ட் சிறையில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களுக்கு போதைப்பொருள் வழங்க முயற்சித்த பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறைச்சாலை அவசர நடவடிக்கை மற்றும் தந்திரோபாய அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதலின் போது சந்தேகநபர்கள்...

பொலிசாரை தாக்கிய சீன பெண் கைது!

வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த சீனப் பெண் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்தச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை தாக்கிய சீனப் பெண் இன்று (20) பிற்பகல் கைது செய்யப்பட்டதாக...

வாகன இறக்குமதி தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி!

வாகன இறக்குமதி தொடர்ந்தும் நடைபெறும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்றையதினம் (20.2.2024) உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். குழு நியமனம்அத்தோடு, வாகனங்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது மற்றும் எத்தனை...

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்க சதி!

பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை அந்த பதவியிலிருந்து நீக்குவதற்கு சர்வதேச சதித்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச போதைப்பொருள் வர்த்தகர்கள் இணைந்து இந்த முயற்சியை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சதித்திட்டம் தொடர்பில் இலங்கை புலனாய்வு...